Thursday, April 30, 2009

ஹைக்கூ



நட்பு
உயிர்போகும் நேரத்திலும்
அவள் முகம் பார்த்து
உயிர் பிரிய வேண்டும்
என்று நினைக்கும் உறவு காதல்.
உயிர் போகும் போதும்
உயிர் கொடுத்து காக்க துடிக்கும் உறவு நட்பு.



பார்வை
கருவறையில் நான் இருந்தவரை
வெளிச்சத்தை கண்டதில்லை.
பிறந்த பின்பும் நான் கருவறையில்தான் வாழ்கிறேன்.
நினைவு
நேசிக்கும் உறவுகள் பிரிந்து சென்றாலும்
நேசித்த நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்

பூக்கள்
பூக்களுக்கு ஒரு நாள்தான் ஆயுள்
ஆனால் அதையும் பரித்து
பூஜை செய்கிறான் மனிதன்
நூறு வருட ஆயுள் வேண்டி.
மெளனம்
ஒரு மனிதனை தாக்கு மிகப்பெரிய ஆயுதம்
அவனுக்கு பிடித்த ஒரு உறவின் மெளனம்

34 comments:

sakthi said...

hey a nice and cute kavithai da

sakthi said...

உயிர்போகும் நேரத்திலும் அவள் முகம் பார்த்துஉயிர் பிரிய வேண்டும் என்று நினைக்கும் உறவு காதல். உயிர் போகும் போதும் உயிர் கொடுத்து காக்க துடிக்கும் உறவு நட்பு.

hey alagu varigal da

sakthi said...

பூக்கள்
பூக்களுக்கு ஒரு நாள்தான் ஆயுள்ஆனால் அதையும் பரித்து பூஜை செய்கிறான் மனிதன்நூறு வருட ஆயுள் வேண்டி.

thathuvam alaga erukku da

Suresh said...

மிக அழகான கவி

Anonymous said...

இவைகளை புணர்ந்து எழுதினிரா அல்லது உணர்ந்து எழுதினிரா...உண்மைகள் ஊர்ஜிதமாய்...அழகு

புதியவன் said...

//நட்பு

உயிர்போகும் நேரத்திலும்
அவள் முகம் பார்த்து
உயிர் பிரிய வேண்டும்
என்று நினைக்கும் உறவு காதல்.
உயிர் போகும் போதும்
உயிர் கொடுத்து காக்க துடிக்கும் உறவு நட்பு.//

காதலுக்கும் நட்பிற்கும் இடையேயான வித்தியாசத்தை அழகாகச் சொல்லும் கவிதை...

இது ஹைக்கூ வகையை சேர்ந்ததில்லை ரோஸ் இதன் பெயர் குறுங்கவிதைகள்...

புதியவன் said...

//பூக்கள்
பூக்களுக்கு ஒரு நாள்தான் ஆயுள்
ஆனால் அதையும் பரித்து
பூஜை செய்கிறான் மனிதன்
நூறு வருட ஆயுள் வேண்டி.
//

நிதர்சனமான வரிகள்...அருமை...

rose said...

sakthi said...
உயிர்போகும் நேரத்திலும் அவள் முகம் பார்த்துஉயிர் பிரிய வேண்டும் என்று நினைக்கும் உறவு காதல். உயிர் போகும் போதும் உயிர் கொடுத்து காக்க துடிக்கும் உறவு நட்பு.

hey alagu varigal da

\\
நன்றி சக்தி

rose said...

Suresh said...
மிக அழகான கவி

\\
நன்றி சுரேஷ்

rose said...

தமிழரசி said...
இவைகளை புணர்ந்து எழுதினிரா அல்லது உணர்ந்து எழுதினிரா...உண்மைகள் ஊர்ஜிதமாய்...அழகு

\\
வாழ்க்கை புத்தகத்தில் உணர்தலும் புணர்தலும் உண்மையானவையே.தங்கள் முதல் வர‌வுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தமிழரசி

rose said...

புதியவன் said...
//நட்பு

உயிர்போகும் நேரத்திலும்
அவள் முகம் பார்த்து
உயிர் பிரிய வேண்டும்
என்று நினைக்கும் உறவு காதல்.
உயிர் போகும் போதும்
உயிர் கொடுத்து காக்க துடிக்கும் உறவு நட்பு.//

காதலுக்கும் நட்பிற்கும் இடையேயான வித்தியாசத்தை அழகாகச் சொல்லும் கவிதை...

இது ஹைக்கூ வகையை சேர்ந்ததில்லை ரோஸ் இதன் பெயர் குறுங்கவிதைகள்...

\\
தகவலுக்கு மிக்க நன்றி புதியவன்

KADUVETTI said...

hey a nice and cute kavithai da

rose said...

KADUVETTI said...
hey a nice and cute kavithai da

\\
தங்கள் முதல் வருகைக்கு நன்றி

அ.மு.செய்யது said...

//நேசிக்கும் உறவுகள் பிரிந்து சென்றாலும்
நேசித்த நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்//

ரம்மியமான வரிகள் ரோஸ்..

அ.மு.செய்யது said...

//ஒரு மனிதனை தாக்கு மிகப்பெரிய ஆயுதம்
அவனுக்கு பிடித்த ஒரு உறவின் மெளனம்
//

சரியா சொன்னீங்க..

இந்த ஆயுதத்தால் காயமடைந்தவர்களுக்கு தெரியும் அந்த வலி.

அழகான கவிதை ரோஸ்..ஆனா ஏன் ஹைக்கூனு பேர் வச்சீங்க..

அப்துல்மாலிக் said...

ஹேய் சாரி ஃபார் தி லேட்

//நட்பு

உயிர்போகும் நேரத்திலும்
அவள் முகம் பார்த்து
உயிர் பிரிய வேண்டும்
என்று நினைக்கும் உறவு காதல்.
உயிர் போகும் போதும்
உயிர் கொடுத்து காக்க துடிக்கும் உறவு நட்பு//

அழகான கவித்துவமான விளக்கம் காதலுக்கும் நட்புக்கும் இடையே உள்ள

இதன் மூலம் நட்பின் பிணைப்பு அதிகமில்லையா

நட்பு உயிர்கொடுத்து காதலை வாழவைக்குது..........

அருமை.. எப்படிங்க இப்படியெல்லாம் கலக்கல்

அப்துல்மாலிக் said...

//கருவறையில் நான் இருந்தவரைவெளிச்சத்தை கண்டதில்லை.பிறந்த பின்பும் நான் கருவறையில்தான் வாழ்கிறேன்//

இப்போதுல்ல உலக வாழ்க்கையை நச் சுனு சொல்லிய அழகு வரி

அப்துல்மாலிக் said...

//நேசிக்கும் உறவுகள் பிரிந்து சென்றாலும்நேசித்த நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்//

உணமைதான்..நேசித்த உறவுகள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்

அப்துல்மாலிக் said...

//பூக்களுக்கு ஒரு நாள்தான் ஆயுள்ஆனால் அதையும் பரித்து பூஜை செய்கிறான் மனிதன்நூறு வருட ஆயுள் வேண்டி/

நெத்தியடி என்பது இதுதானோ??/

அப்துல்மாலிக் said...

//மெளனம்ஒரு மனிதனை தாக்கு மிகப்பெரிய ஆயுதம்அவனுக்கு பிடித்த ஒரு உறவின் மெளனம்
//

ரொம்ப கஷ்டமான விடயம் உள்மனதை புரிந்துக்கொள்வது

அப்துல்மாலிக் said...

தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில் பதிவு பண்ணுங்கள்... உங்க பதிவு நிறைய பேருக்கு போய் சேரவேண்டும் என்பது என் அவா....

S.A. நவாஸுதீன் said...

உயிர்போகும் நேரத்திலும் அவள் முகம் பார்த்துஉயிர் பிரிய வேண்டும் என்று நினைக்கும் உறவு காதல்.

உயிர் போகும் போதும் உயிர் கொடுத்து காக்க துடிக்கும் உறவு நட்பு.

இவை (நட்பு, காதல்) இரண்டு மட்டுமே, இந்த உலகை சுற்றவைக்கும் சூத்ரதாரிகள்.

S.A. நவாஸுதீன் said...

பார்வை
கருவறையில் நான் இருந்தவரைவெளிச்சத்தை கண்டதில்லை.பிறந்த பின்பும் நான் கருவறையில்தான் வாழ்கிறேன்.
நினைவு

அசத்தல். எப்டி இதெல்லாம்

S.A. நவாஸுதீன் said...

நினைவு
நேசிக்கும் உறவுகள் பிரிந்து சென்றாலும் நேசித்த நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்

இது நூற்றுக்கு நூறு உண்மைங்க

S.A. நவாஸுதீன் said...

பூக்களுக்கு ஒரு நாள்தான் ஆயுள் ஆனால் அதையும் பரித்து பூஜை செய்கிறான் மனிதன் நூறு வருட ஆயுள் வேண்டி.

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம். சரிதான்

S.A. நவாஸுதீன் said...

மெளனம்
ஒரு மனிதனை தாக்கு மிகப்பெரிய ஆயுதம் அவனுக்கு பிடித்த ஒரு உறவின் மெளனம்

உறவுகளுக்கிடையில் கூர்மையான ஆயுதம்.

rose said...

அ.மு.செய்யது said...
//நேசிக்கும் உறவுகள் பிரிந்து சென்றாலும்
நேசித்த நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்//

ரம்மியமான வரிகள் ரோஸ்..
\\
நன்றி செய்யது

rose said...

அபுஅஃப்ஸர் said...
//நேசிக்கும் உறவுகள் பிரிந்து சென்றாலும்நேசித்த நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்//

உணமைதான்..நேசித்த உறவுகள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்

\\
அப்படியா

rose said...

அபுஅஃப்ஸர் said...
தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில் பதிவு பண்ணுங்கள்... உங்க பதிவு நிறைய பேருக்கு போய் சேரவேண்டும் என்பது என் அவா....

\\
tamilish tamil manam eppadi update pannurathu konjam vilakamaha sollunga abu

rose said...

S.A. நவாஸுதீன் said...
உயிர்போகும் நேரத்திலும் அவள் முகம் பார்த்துஉயிர் பிரிய வேண்டும் என்று நினைக்கும் உறவு காதல்.

உயிர் போகும் போதும் உயிர் கொடுத்து காக்க துடிக்கும் உறவு நட்பு.

இவை (நட்பு, காதல்) இரண்டு மட்டுமே, இந்த உலகை சுற்றவைக்கும் சூத்ரதாரிகள்.

\\
உண்மைதான்

rose said...

S.A. நவாஸுதீன் said...
நினைவு
நேசிக்கும் உறவுகள் பிரிந்து சென்றாலும் நேசித்த நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்

இது நூற்றுக்கு நூறு உண்மைங்க

\\
அனுபவம் பேசுது ம்ம்ம்ம்ம்ம்

தேவன் மாயம் said...

/நேசிக்கும் உறவுகள் பிரிந்து சென்றாலும்
நேசித்த நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்//

ஆஹா!! உணர்ந்து எழுதியிருக்கீங்க!!

rose said...

thevanmayam said...
/நேசிக்கும் உறவுகள் பிரிந்து சென்றாலும்
நேசித்த நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்//

ஆஹா!! உணர்ந்து எழுதியிருக்கீங்க!!

\\
நன்றி thevanmayam

Revathyrkrishnan said...

நல்லாருக்குங்க:))