Thursday, April 2, 2009

என்னவன் டையிரியிலிருந்து


நீ காற்று_நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்_ஆம்
உனக்கு பிடித்த வரிகள்;
நீ என்னிடம் அடிக்கடி சொல்லிய வரிகள்;
தென்றலாய் இருந்த என்னை சூறாவளியாய் சுற்ற வைத்தாய்
கடல் அலை நான் என்றேன்
கடற்கறை நீ என்றாய்
என் நினைவுகளும் நிஜங்களும் நீ என்றேன்
உன் நெஞ்சத்தின் நினைவுகல்
தடம் மாறி போனது ஏனோ?
என்னை நேசிக்கத்தானடி சொன்னாய்
ஆனால் சுவாசித்தேன்_என் குற்றம்தான்
உன்னை குறைகூற எனக்கு தகுதி இல்லை
ஏனோ ஒவ்வொரு நொடியும் உனக்காக வாழ்கிறேன்
உன் அழகிய கண்களில் என் உயிர்
தயவு செய்து நீ அழாதே;
இப்படி எவ்வளவோ எனக்காக நீ சொன்னாய்
அத்தனையும் சுமந்தேன்_இறுதியில்
நீ என்னிடம் வந்து சொன்ன ஒரு செய்தி
அதை கேட்ட நான் அதிர்ந்தேன்_ஆம்
நாளை என்னை பெண் பார்க்க வருகிறார்கள்
சம்மதம் சொல்லவா_என்ன இது
ஒரு உயிரை பலி கொடுக்கும் முன்
அதனிடம் உன் உயிரை எடிக்கவா என்று
கேட்பதுபோல் அல்லவா உள்ளது
என்ன செய்வது பாவம் அவள்
இன்னும் விளையாட்டு பிள்ளையாய் இருக்கிறாள்
ஆம் அந்த விளையாட்டு பிள்ளையை
என் நெஞ்சில் சுமந்தவனாய் இன்னும் நான்
மணலில் எழுதிய வார்த்தைகள்
அலையின் பாசத்தால் அழிந்து போனதோ
விளையில்லா என் பாசத்தை
விற்பனை செய்து விட்டாய்
தலைமகன் தனியே;கலைமகள் எங்கே நீ?




198 comments:

நட்புடன் ஜமால் said...

அழகு படம்.

நட்புடன் ஜமால் said...

நீ காற்று_நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்\\

தென்றல் காற்றை

என்னை தலை அசைக்க செய்த நீ

புயலாய் மாறி வேரோடு சாய்த்தாயே!

rose said...

நட்புடன் ஜமால் said...
அழகு படம்.

\\
நன்றி

rose said...

நட்புடன் ஜமால் said...
நீ காற்று_நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்\\

தென்றல் காற்றை

என்னை தலை அசைக்க செய்த நீ

புயலாய் மாறி வேரோடு சாய்த்தாயே
\\
அழகான விளக்கம்

அப்துல்மாலிக் said...

//என்னவன் டையிரியிலிருந்து"//

என்னாங்க இது அடுத்தவர் டைரியையெல்லாம் எடுத்து படித்து... ஹூம்

அப்துல்மாலிக் said...

//நீ காற்று_நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்_ஆம்
உனக்கு பிடித்த வரிகள்;
நீ என்னிடம் அடிக்கடி சொல்லிய வரிகள்;//

பாத்தீங்களா நீங்க உடனே நம்பிட்டீங்க‌

அப்துல்மாலிக் said...

//கடல் அலை நான் என்றேன்
கடற்கறை நீ என்றாய்//

கடல் அலை நிச்சயம் கடற்கரையை மோதாமல் (தொடாமல்) போகாது?

அப்துல்மாலிக் said...

//என்னை நேசிக்கத்தானடி சொன்னாய்
ஆனால் சுவாசித்தேன்_என் குற்றம்தான்
உன்னை குறைகூற எனக்கு தகுதி இல்லை
//

சரிதான யார் குற்றம் என்று பட்டிமன்றம் வைத்து முடிவுபண்ணிடவேண்டியதுதான்

அப்துல்மாலிக் said...

//ஏனோ ஒவ்வொரு நொடியும் உனக்காக வாழ்கிறேன்
உன் அழகிய கண்களில் என் உயிர்
தயவு செய்து நீ அழாதே;
//

அட டா டா டா டா

அப்துல்மாலிக் said...

//நாளை என்னை பெண் பார்க்க வருகிறார்கள்
சம்மதம் சொல்லவா_என்ன இது
ஒரு உயிரை பலி கொடுக்கும் முன்
அதனிடம் உன் உயிரை எடிக்கவா என்று
கேட்பதுபோல் அல்லவா உள்ளது//

என்னாச்சி ஏன் என்னாச்சி ஏன் இப்படி

அப்துல்மாலிக் said...

//பாவம் அவள்
இன்னும் விளையாட்டு பிள்ளையாய் இருக்கிறாள்
ஆம் அந்த விளையாட்டு பிள்ளையை
என் நெஞ்சில் சுமந்தவனாய் இன்னும் நான்
மணலில் எழுதிய வார்த்தைகள்
அலையின் பாசத்தால் அழிந்து போனதோ///

ஒஹ்ஹ் இவ்வளவு பர்மிஷன் கேட்டும் இப்படி இருக்கீங்களே கொடுமை

அப்துல்மாலிக் said...

//தலைமகன் தனியே;கலைமகள் எங்கே நீ?
//

எங்கே? எங்கே? எங்கே? தேடுங்கள்

அப்துல்மாலிக் said...

மொத்தத்தில் உங்கள் வேதனை புரிகிறது
நல்லாயிருக்கு உங்க வரிகள்

புதியவன் said...

//அலையின் பாசத்தால் அழிந்து போனதோ
விளையில்லா என் பாசத்தை
விற்பனை செய்து விட்டாய்//

வரிகள் அழகு...

பொருத்தமான படம்...

cute baby said...

அபுஅஃப்ஸர் said...
//என்னை நேசிக்கத்தானடி சொன்னாய்
ஆனால் சுவாசித்தேன்_என் குற்றம்தான்
உன்னை குறைகூற எனக்கு தகுதி இல்லை
//

சரிதான யார் குற்றம் என்று பட்டிமன்றம் வைத்து முடிவுபண்ணிடவேண்டியதுதான்
//
வைத்துர வேண்டியது தான்.நடுவர்களாய் அபு,ஜமால் போட்டால் போச்சு

cute baby said...

என்ன செய்வது பாவம் அவள்
இன்னும் விளையாட்டு பிள்ளையாய் இருக்கிறாள்
ஆம் அந்த விளையாட்டு பிள்ளையை
என் நெஞ்சில் சுமந்தவனாய் இன்னும் நான்
//
பாவங்க அவரு விஷம்பமான பிள்ளைனு தெரியாம சொல்லிட்டாரு

அப்துல்மாலிக் said...

//cute baby said...
அபுஅஃப்ஸர் said...
//என்னை நேசிக்கத்தானடி சொன்னாய்
ஆனால் சுவாசித்தேன்_என் குற்றம்தான்
உன்னை குறைகூற எனக்கு தகுதி இல்லை
//

சரிதான யார் குற்றம் என்று பட்டிமன்றம் வைத்து முடிவுபண்ணிடவேண்டியதுதான்
//
வைத்துர வேண்டியது தான்.நடுவர்களாய் அபு,ஜமால் போட்டால் போச்சு
//

ம்ஹூம் தீர்ப்பு கிடைச்சாமாதிரிதான்.. ஹி ஹி

அப்துல்மாலிக் said...

// cute baby said...
என்ன செய்வது பாவம் அவள்
இன்னும் விளையாட்டு பிள்ளையாய் இருக்கிறாள்
ஆம் அந்த விளையாட்டு பிள்ளையை
என் நெஞ்சில் சுமந்தவனாய் இன்னும் நான்
//
பாவங்க அவரு விஷம்பமான பிள்ளைனு தெரியாம சொல்லிட்டாரு
//

விஷமம் தெரியாத பிள்ளையா???? ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

sakthi said...

/நீ காற்று_நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்_ஆம்
உனக்கு பிடித்த வரிகள்;
நீ என்னிடம் அடிக்கடி சொல்லிய வரிகள்;//

vijay song aaa????

sakthi said...

//என்னை நேசிக்கத்தானடி சொன்னாய்
ஆனால் சுவாசித்தேன்_என் குற்றம்தான்
உன்னை குறைகூற எனக்கு தகுதி இல்லை

alagana varigal

sakthi said...

/ஏனோ ஒவ்வொரு நொடியும் உனக்காக வாழ்கிறேன்
உன் அழகிய கண்களில் என் உயிர்
தயவு செய்து நீ அழாதே;

rasithen

sakthi said...

அலையின் பாசத்தால் அழிந்து போனதோ
விளையில்லா என் பாசத்தை
விற்பனை செய்து விட்டாய்//

wow superb da

gayathri said...

என் நினைவுகளும் நிஜங்களும் நீ என்றேன்

naanum appadi thanga sollitu iruken

நட்புடன் ஜமால் said...

யாரு யாரு இருக்கியள்

நட்புடன் ஜமால் said...

25 போடுங்கப்பா

sakthi said...

நீ என்னிடம் வந்து சொன்ன ஒரு செய்தி
அதை கேட்ட நான் அதிர்ந்தேன்_ஆம்
நாளை என்னை பெண் பார்க்க வருகிறார்கள்
சம்மதம் சொல்லவா

athirchi than

sakthi said...
This comment has been removed by the author.
நட்புடன் ஜமால் said...

\\வைத்துர வேண்டியது தான்.நடுவர்களாய் அபு,ஜமால் போட்டால் போச்சு\\

நடுவுல இரண்டு பேரா!

sakthi said...

/ cute baby said...
என்ன செய்வது பாவம் அவள்
இன்னும் விளையாட்டு பிள்ளையாய் இருக்கிறாள்
ஆம் அந்த விளையாட்டு பிள்ளையை
என் நெஞ்சில் சுமந்தவனாய் இன்னும் நான்
//
பாவங்க அவரு விஷம்பமான பிள்ளைனு தெரியாம சொல்லிட்டாரு
//

விஷமம் தெரியாத பிள்ளையா???? ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
hahahaha

sakthi said...

alagana picture da

sakthi said...

நீ காற்று_நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்\\

தென்றல் காற்றை

என்னை தலை அசைக்க செய்த நீ

புயலாய் மாறி வேரோடு சாய்த்தாயே
\\
அழகான விளக்கம்

hahahahaha

நட்புடன் ஜமால் said...

நீ என்னிடம் அடிக்கடி சொல்லிய வரிகள்

அடிச்சி

கடிச்சா

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//என்னவன் டையிரியிலிருந்து"//

என்னாங்க இது அடுத்தவர் டைரியையெல்லாம் எடுத்து படித்து... ஹூம்


hello ithula enna thppu iruku naanga kuda than unga blog padikirom athu enna thppa

நட்புடன் ஜமால் said...

தென்றலாய் இருந்த என்னை \\

நல்லெண்ணையா!

நட்புடன் ஜமால் said...

சூறாவளியாய் சுற்ற வைத்தாய்\\

அது சுத்துமா!

எப்படி

sakthi said...

gayathri said...

என் நினைவுகளும் நிஜங்களும் நீ என்றேன்

naanum appadi thanga sollitu iruken

neeyuma gaya

நட்புடன் ஜமால் said...

கடல் அலை நான் என்றேன்
கடற்கறை நீ என்றாய்\\

ஏன் வந்து வந்து போயிடுவீங்களே

அதாலையா

sakthi said...

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//என்னவன் டையிரியிலிருந்து"//

என்னாங்க இது அடுத்தவர் டைரியையெல்லாம் எடுத்து படித்து... ஹூம்


hello ithula enna thppu iruku naanga kuda than unga blog padikirom athu enna thppa

nalla padi da gaya

gayathri said...

ஆம்
உனக்கு பிடித்த வரிகள்;
நீ என்னிடம் அடிக்கடி சொல்லிய வரிகள்

adada sonna naane maranthutene marupadium antha lines oru time solluma

நட்புடன் ஜமால் said...

தடம் மாறி போனது ஏனோ?\\

ஒரே ட்ராக்கில் போக போர் அடிச்சிருக்கும்.

sakthi said...

\வைத்துர வேண்டியது தான்.நடுவர்களாய் அபு,ஜமால் போட்டால் போச்சு\\

நடுவுல இரண்டு பேரா!

hahahaha

sakthi said...

விளையாட்டு பிள்ளையாய் இருக்கிறாள்
ஆம் அந்த விளையாட்டு பிள்ளையை
என் நெஞ்சில் சுமந்தவனாய் இன்னும் நான்

pavam than

நட்புடன் ஜமால் said...

என்னை நேசிக்கத்தானடி சொன்னாய்
ஆனால் சுவாசித்தேன்\\

நல்ல ஆக்ஸிஜனோ!

gayathri said...

sakthi said...
gayathri said...

என் நினைவுகளும் நிஜங்களும் நீ என்றேன்

naanum appadi thanga sollitu iruken

neeyuma gaya

athelleam appadi than da kanduka kudathu

sakthi said...

தென்றலாய் இருந்த என்னை \\

நல்லெண்ணையா!

illai olive oil

நட்புடன் ஜமால் said...

உன் அழகிய கண்களில் என் உயிர்
தயவு செய்து நீ அழாதே\\

தயவுசெய்து இமை மூடாதே!

sakthi said...

hey 50 adi gaya

gayathri said...

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//என்னவன் டையிரியிலிருந்து"//

என்னாங்க இது அடுத்தவர் டைரியையெல்லாம் எடுத்து படித்து... ஹூம்


hello ithula enna thppu iruku naanga kuda than unga blog padikirom athu enna thppa

anna ithu summa pottatu kovam vendamok

sakthi said...

50

gayathri said...

me they 50

gayathri said...

me they 50

sakthi said...

50

நட்புடன் ஜமால் said...

ஏனோ ஒவ்வொரு நொடியும் உனக்காக வாழ்கிறேன்\\

நல் விடயம் தானே

அது எதுக்கு விரக்த்தியா!

sakthi said...

உன் அழகிய கண்களில் என் உயிர்
தயவு செய்து நீ அழாதே\\

தயவுசெய்து இமை மூடாதே!

ok ok

gayathri said...

sakthi said...
hey 50 adi gaya


adichitenda

நட்புடன் ஜமால் said...

இந்த நம்பர் போடுற போங்கு ஆட்டம்

கூடாது.

sakthi said...

ஏனோ ஒவ்வொரு நொடியும் உனக்காக வாழ்கிறேன்\\

varthaigal athanayum alagu

gayathri said...

sakthi said...
உன் அழகிய கண்களில் என் உயிர்
தயவு செய்து நீ அழாதே\\

தயவுசெய்து இமை மூடாதே!

ok ok


unaku ok na enakum ok

ennaga anna ungaluku ok va

sakthi said...

gayathri said...

sakthi said...
hey 50 adi gaya


adichitenda

valthukkal

நட்புடன் ஜமால் said...

அத்தனையும் சுமந்-தேன்\\

ஓஹ்! அதான் பெயர் காரணம்.

sakthi said...

நட்புடன் ஜமால் said...

இந்த நம்பர் போடுற போங்கு ஆட்டம்

கூடாது.

ok agreed

gayathri said...

நட்புடன் ஜமால் said...
இந்த நம்பர் போடுற போங்கு ஆட்டம்

கூடாது.


ok ini number illa

நட்புடன் ஜமால் said...

\\இறுதியில்
நீ என்னிடம் வந்து சொன்ன ஒரு செய்தி\\

இறுதி என்பதே செய்தி தானே!

gayathri said...

sakthi said...
gayathri said...

sakthi said...
hey 50 adi gaya


adichitenda

valthukkal


thanku chellam

sakthi said...

தலைமகன் தனியே;கலைமகள் எங்கே நீ?
engey

நட்புடன் ஜமால் said...

\\அதை கேட்ட நான் அதிர்ந்தேன்\\

சிவாஜி/M.G.R.

இப்படி ஏதும் சொன்னாரா!

sakthi said...

\இறுதியில்
நீ என்னிடம் வந்து சொன்ன ஒரு செய்தி\\

ennavo athu

gayathri said...

ஆம் அந்த விளையாட்டு பிள்ளையை
என் நெஞ்சில் சுமந்தவனாய் இன்னும் நான்

naanum

நட்புடன் ஜமால் said...

\\நாளை என்னை பெண் பார்க்க வருகிறார்கள்\\

ஏங்க சொல்லவே இல்லை

ரொம்ப வருத்தமா இருக்குங்களே!

(மிஸ் ஆயிடிச்சே)

நட்புடன் ஜமால் said...

\\gayathri said...

ஆம் அந்த விளையாட்டு பிள்ளையை
என் நெஞ்சில் சுமந்தவனாய் இன்னும் நான்

naanum\\

சந்துல சிந்தா!

gayathri said...

ஆம்
நாளை என்னை பெண் பார்க்க வருகிறார்கள்
சம்மதம் சொல்லவா

ithuku neega santhosa pattu ila irukanum

sakthi said...

ஒரு உயிரை பலி கொடுக்கும் முன்
அதனிடம் உன் உயிரை எடிக்கவா என்று
கேட்பதுபோல் அல்லவா உள்ளது

kodumai than

நட்புடன் ஜமால் said...

\\சம்மதம் சொல்லவா\\

ஒரு மதமும் வேண்டாம்

நாங்க வருவோம்ல

sakthi said...

gayathri said...

ஆம்
நாளை என்னை பெண் பார்க்க வருகிறார்கள்
சம்மதம் சொல்லவா

ithuku neega santhosa pattu ila irukanum


hey

sakthi said...

நட்புடன் ஜமால் said...

\\சம்மதம் சொல்லவா\\

ஒரு மதமும் வேண்டாம்

நாங்க வருவோம்ல


hahahahaha

நட்புடன் ஜமால் said...

\\என்ன இது
ஒரு உயிரை பலி கொடுக்கும் முன்\\

ஓர் உயிர் பலி அல்ல அது

3 உயிர் பலி அது.

sakthi said...

என்னை நேசிக்கத்தானடி சொன்னாய்
ஆனால் சுவாசித்தேன்\\

நல்ல ஆக்ஸிஜனோ!

appadithan poalum

gayathri said...

மணலில் எழுதிய வார்த்தைகள்
அலையின் பாசத்தால் அழிந்து போனதோ

mmmmmmmm asai than pa ungaluku


unga kaiyelthu athuku pudikama poi irukum athan azichidichi

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//என்னை நேசிக்கத்தானடி சொன்னாய்
ஆனால் சுவாசித்தேன்_என் குற்றம்தான்
உன்னை குறைகூற எனக்கு தகுதி இல்லை
//

சரிதான யார் குற்றம் என்று பட்டிமன்றம் வைத்து முடிவுபண்ணிடவேண்டியதுதான்

date fix pannitu sollunga

sakthi said...

gayathri said...

மணலில் எழுதிய வார்த்தைகள்
அலையின் பாசத்தால் அழிந்து போனதோ

mmmmmmmm asai than pa ungaluku


unga kaiyelthu athuku pudikama poi irukum athan azichidichi

cool ma cool

நட்புடன் ஜமால் said...

என்ன செய்வது பாவம் அவள்
இன்னும் விளையாட்டு பிள்ளையாய் இருக்கிறாள்\\

இருக்கிறாள் பிள்ளையாய் விளையாட்டு இன்னும் அவள் பாவம் செய்வது என்ன

gayathri said...

நட்புடன் ஜமால் said...
\\என்ன இது
ஒரு உயிரை பலி கொடுக்கும் முன்\\

ஓர் உயிர் பலி அல்ல அது

3 உயிர் பலி அது.


hey kanaku sariya sollregale

sakthi said...

//கடல் அலை நான் என்றேன்
கடற்கறை நீ என்றாய்//

கடல் அலை நிச்சயம் கடற்கரையை மோதாமல் (தொடாமல்) போகாது?

nijam thane

sakthi said...

நட்புடன் ஜமால் said...

என்ன செய்வது பாவம் அவள்
இன்னும் விளையாட்டு பிள்ளையாய் இருக்கிறாள்\\

இருக்கிறாள் பிள்ளையாய் விளையாட்டு இன்னும் அவள் பாவம் செய்வது என்ன

puriyalai nga anna

gayathri said...

நட்புடன் ஜமால் said...
என்ன செய்வது பாவம் அவள்
இன்னும் விளையாட்டு பிள்ளையாய் இருக்கிறாள்\\

இருக்கிறாள் பிள்ளையாய் விளையாட்டு இன்னும் அவள் பாவம் செய்வது என்ன


enna ithu chinna pullamathiri pidchipuduven pechi

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

மொத்தத்தில் உங்கள் வேதனை புரிகிறது
நல்லாயிருக்கு உங்க வரிகள்

engalukum than

gayathri said...

sakthi said...
நட்புடன் ஜமால் said...

என்ன செய்வது பாவம் அவள்
இன்னும் விளையாட்டு பிள்ளையாய் இருக்கிறாள்\\

இருக்கிறாள் பிள்ளையாய் விளையாட்டு இன்னும் அவள் பாவம் செய்வது என்ன

puriyalai nga anna


avaruke puriyama than appadi eluthi irukaru

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//cute baby said...
அபுஅஃப்ஸர் said...
//என்னை நேசிக்கத்தானடி சொன்னாய்
ஆனால் சுவாசித்தேன்_என் குற்றம்தான்
உன்னை குறைகூற எனக்கு தகுதி இல்லை
//

சரிதான யார் குற்றம் என்று பட்டிமன்றம் வைத்து முடிவுபண்ணிடவேண்டியதுதான்
//
வைத்துர வேண்டியது தான்.நடுவர்களாய் அபு,ஜமால் போட்டால் போச்சு
//

ம்ஹூம் தீர்ப்பு கிடைச்சாமாதிரிதான்.. ஹி ஹி

hahahaha

gayathri said...

sakthi said...
அபுஅஃப்ஸர் said...

மொத்தத்தில் உங்கள் வேதனை புரிகிறது
நல்லாயிருக்கு உங்க வரிகள்

engalukum than


ama ama engalukkkum

நட்புடன் ஜமால் said...

\\ஆம் அந்த விளையாட்டு பிள்ளையை
என் நெஞ்சில் சுமந்தவனாய் இன்னும் நான்
மணலில் எழுதிய வார்த்தைகள்\\

அற்புதங்க உங்க காதல்.

sakthi said...

gayathri said...

sakthi said...
நட்புடன் ஜமால் said...

என்ன செய்வது பாவம் அவள்
இன்னும் விளையாட்டு பிள்ளையாய் இருக்கிறாள்\\

இருக்கிறாள் பிள்ளையாய் விளையாட்டு இன்னும் அவள் பாவம் செய்வது என்ன

puriyalai nga anna


avaruke puriyama than appadi eluthi irukaru

padichu padichu kulampitaru poala

sakthi said...

நட்புடன் ஜமால் said...

\\ஆம் அந்த விளையாட்டு பிள்ளையை
என் நெஞ்சில் சுமந்தவனாய் இன்னும் நான்
மணலில் எழுதிய வார்த்தைகள்\\

அற்புதங்க உங்க காதல்.

ama rose

gayathri said...

தலைமகன் தனியே;கலைமகள் எங்கே நீ?

athan avala ponnu pakka varanganu sonnagala apparam enna enge ni enge ni kuttu irukenga

sakthi said...

alagana kavithai valthukkal

sakthi said...

தலைமகன் தனியே;கலைமகள் எங்கே நீ?

athan avala ponnu pakka varanganu sonnagala apparam enna enge ni enge ni kuttu irukenga

repeatttttuu

sakthi said...

thodarnthu eluthungal

gayathri said...

sakthi said...
நட்புடன் ஜமால் said...

\\ஆம் அந்த விளையாட்டு பிள்ளையை
என் நெஞ்சில் சுமந்தவனாய் இன்னும் நான்
மணலில் எழுதிய வார்த்தைகள்\\

அற்புதங்க உங்க காதல்.

ama rose

amga rose amaga rose

gayathri said...

me they 100

sakthi said...

gaya 100 is waiting for u dear

gayathri said...

me they 100

gayathri said...

me they 100

gayathri said...

me they 100

sakthi said...

congrats gaya

gayathri said...

sakthi said...
gaya 100 is waiting for u dear


chellam 100 adichiten 3 times da

gayathri said...

sakthi said...
congrats gaya


thank u da

gayathri said...

நீ காற்று_நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்_ஆம்
உனக்கு பிடித்த வரிகள்;
நீ என்னிடம் அடிக்கடி சொல்லிய வரிகள்;
தென்றலாய் இருந்த என்னை சூறாவளியாய் சுற்ற வைத்தாய்
கடல் அலை நான் என்றேன்
கடற்கறை நீ என்றாய்
என் நினைவுகளும் நிஜங்களும் நீ என்றேன்
உன் நெஞ்சத்தின் நினைவுகல்
தடம் மாறி போனது ஏனோ?
என்னை நேசிக்கத்தானடி சொன்னாய்
ஆனால் சுவாசித்தேன்_என் குற்றம்தான்
உன்னை குறைகூற எனக்கு தகுதி இல்லை
ஏனோ ஒவ்வொரு நொடியும் உனக்காக வாழ்கிறேன்
உன் அழகிய கண்களில் என் உயிர்
தயவு செய்து நீ அழாதே;
இப்படி எவ்வளவோ எனக்காக நீ சொன்னாய்
அத்தனையும் சுமந்தேன்_இறுதியில்
நீ என்னிடம் வந்து சொன்ன ஒரு செய்தி
அதை கேட்ட நான் அதிர்ந்தேன்_ஆம்
நாளை என்னை பெண் பார்க்க வருகிறார்கள்
சம்மதம் சொல்லவா_என்ன இது
ஒரு உயிரை பலி கொடுக்கும் முன்
அதனிடம் உன் உயிரை எடிக்கவா என்று
கேட்பதுபோல் அல்லவா உள்ளது
என்ன செய்வது பாவம் அவள்
இன்னும் விளையாட்டு பிள்ளையாய் இருக்கிறாள்
ஆம் அந்த விளையாட்டு பிள்ளையை
என் நெஞ்சில் சுமந்தவனாய் இன்னும் நான்
மணலில் எழுதிய வார்த்தைகள்
அலையின் பாசத்தால் அழிந்து போனதோ
விளையில்லா என் பாசத்தை
விற்பனை செய்து விட்டாய்
தலைமகன் தனியே;கலைமகள் எங்கே நீ?

anithu varikalum arumai

gayathri said...

padam rompa rompa azaka iruku

gayathri said...

ok vanthathuku 100 pottachi naan varatta

நட்புடன் ஜமால் said...

50,75,100 போட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்

gayathri said...

50,75,100 போட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்
ellam naan thanuga potten

நட்புடன் ஜமால் said...

தங்கச்சிக்கு வாழ்த்துகள்

rose said...

அபுஅஃப்ஸர் said...
//என்னவன் டையிரியிலிருந்து"//

என்னாங்க இது அடுத்தவர் டைரியையெல்லாம் எடுத்து படித்து... ஹூம்

\\
என்ன அபு அடுத்தவர்னு சொல்லி எங்கள பிரிச்சுட்டிங்க‌

rose said...

அபுஅஃப்ஸர் said...
//நீ காற்று_நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்_ஆம்
உனக்கு பிடித்த வரிகள்;
நீ என்னிடம் அடிக்கடி சொல்லிய வரிகள்;//

பாத்தீங்களா நீங்க உடனே நம்பிட்டீங்க‌
\\
நான் இல்ல அபு

rose said...

அபுஅஃப்ஸர் said...
//நாளை என்னை பெண் பார்க்க வருகிறார்கள்
சம்மதம் சொல்லவா_என்ன இது
ஒரு உயிரை பலி கொடுக்கும் முன்
அதனிடம் உன் உயிரை எடிக்கவா என்று
கேட்பதுபோல் அல்லவா உள்ளது
//

என்னாச்சி ஏன் என்னாச்சி ஏன் இப்படி

அதை அந்த பொண்ணுக்கிட்டதான் கேட்கனும்
\\

rose said...

அபுஅஃப்ஸர் said...
//தலைமகன் தனியே;கலைமகள் எங்கே நீ?
//

எங்கே? எங்கே? எங்கே? தேடுங்கள்

\\
நான் ஏன் தேடனும்

rose said...

அபுஅஃப்ஸர் said...
மொத்தத்தில் உங்கள் வேதனை புரிகிறது
நல்லாயிருக்கு உங்க வரிகள்

\\
அப்பாடா இப்போவாவது புரிந்ததே

rose said...

புதியவன் said...
//அலையின் பாசத்தால் அழிந்து போனதோ
விளையில்லா என் பாசத்தை
விற்பனை செய்து விட்டாய்//

வரிகள் அழகு...

பொருத்தமான படம்...

\\
நன்றி

rose said...

cute baby said...
அபுஅஃப்ஸர் said...
//என்னை நேசிக்கத்தானடி சொன்னாய்
ஆனால் சுவாசித்தேன்_என் குற்றம்தான்
உன்னை குறைகூற எனக்கு தகுதி இல்லை
//

சரிதான யார் குற்றம் என்று பட்டிமன்றம் வைத்து முடிவுபண்ணிடவேண்டியதுதான்
//
வைத்துர வேண்டியது தான்.நடுவர்களாய் அபு,ஜமால் போட்டால் போச்சு

\\
அண்ணா ஒகே ஆனா அபு சொதப்பிடுவாரே?

rose said...

sakthi said...
அலையின் பாசத்தால் அழிந்து போனதோ
விளையில்லா என் பாசத்தை
விற்பனை செய்து விட்டாய்//

wow superb da

நன்றி சக்தி

rose said...

gayathri said...
என் நினைவுகளும் நிஜங்களும் நீ என்றேன்

naanum appadi thanga sollitu iruken

\\
காதல் புணிதமானது காயத்ரி ஆனா தோல்வியும் வெற்றியும் காதலர்களை பொருத்தது. நீங்க காதலிக்குறீங்களா?

rose said...

நட்புடன் ஜமால் said...
நீ என்னிடம் அடிக்கடி சொல்லிய வரிகள்

அடிச்சி

கடிச்சா

\\
puriyalaye

rose said...

gayathri said...
அபுஅஃப்ஸர் said...
//என்னவன் டையிரியிலிருந்து"//

என்னாங்க இது அடுத்தவர் டைரியையெல்லாம் எடுத்து படித்து... ஹூம்


hello ithula enna thppu iruku naanga kuda than unga blog padikirom athu enna thppa

\\
அதானே கேளுங்க‌ gaya

rose said...

நட்புடன் ஜமால் said...
தென்றலாய் இருந்த என்னை \\

நல்லெண்ணையா!

\\
இல்ல.விளக்கெண்ணயா ஆக்கிட்டாப்பா

rose said...

sakthi said...
gayathri said...

என் நினைவுகளும் நிஜங்களும் நீ என்றேன்

naanum appadi thanga sollitu iruken

neeyuma gaya

\\
neegaluma?

rose said...

நட்புடன் ஜமால் said...
உன் அழகிய கண்களில் என் உயிர்
தயவு செய்து நீ அழாதே\\

தயவுசெய்து இமை மூடாதே!

\\
அதான் மொத்தம மூடிட்டாங்களே

rose said...

sakthi said...
\இறுதியில்
நீ என்னிடம் வந்து சொன்ன ஒரு செய்தி\\

ennavo athu

\\
எனக்கும் தெறியல சக்தி

rose said...

gayathri said...
ஆம் அந்த விளையாட்டு பிள்ளையை
என் நெஞ்சில் சுமந்தவனாய் இன்னும் நான்

naanum

\\
ஆபத்தான விளையாட்டுதான்

rose said...

நட்புடன் ஜமால் said...
\\சம்மதம் சொல்லவா\\

ஒரு மதமும் வேண்டாம்

நாங்க வருவோம்ல

\\
அதான் எல்லாம் முடிஞ்சிபோச்சுல‌

rose said...

நட்புடன் ஜமால் said...
\\என்ன இது
ஒரு உயிரை பலி கொடுக்கும் முன்\\

ஓர் உயிர் பலி அல்ல அது

3 உயிர் பலி அது.

\\
புரியவில்லை விளக்கம் சொல்லுங்க அண்ணா

rose said...

sakthi said...
அபுஅஃப்ஸர் said...

//என்னை நேசிக்கத்தானடி சொன்னாய்
ஆனால் சுவாசித்தேன்_என் குற்றம்தான்
உன்னை குறைகூற எனக்கு தகுதி இல்லை
//

சரிதான யார் குற்றம் என்று பட்டிமன்றம் வைத்து முடிவுபண்ணிடவேண்டியதுதான்

date fix pannitu sollunga

\\
இனி பட்டிமன்றம் வைத்து என்னா பன்ன போறீங்க அவதான் பாய் சொல்லிட்டு போய்டாலே

rose said...

நட்புடன் ஜமால் said...
\\ஆம் அந்த விளையாட்டு பிள்ளையை
என் நெஞ்சில் சுமந்தவனாய் இன்னும் நான்
மணலில் எழுதிய வார்த்தைகள்\\

அற்புதங்க உங்க காதல்.

\\
என்னவனின் இருதலை காதல் இன்று ஒருதலை காதலாய் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது

rose said...

sakthi said...
alagana kavithai valthukkal

\\
thx sakthi

rose said...

gayathri said...
me they 100

good

rose said...

நட்புடன் ஜமால் said...
50,75,100 போட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்
\\
நானும் கூவிக்குறேன்

நட்புடன் ஜமால் said...

\\என்னவனின் இருதலை காதல் இன்று ஒருதலை காதலாய் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது\\

உங்களின் நல் உள்ளம் வாழ்க.

அப்துல்மாலிக் said...

CONGRATES..!!!

For crossed over 100 Comments in First Time.

S.A. நவாஸுதீன் said...

வந்துட்டேன்..........

ஒரு நாள் லீவ் போடா முடியலப்பா
ச்சே

S.A. நவாஸுதீன் said...

படத்தில் தொடங்குகிறது அழகின் அலைவரிசை

S.A. நவாஸுதீன் said...

ஒவ்வொரு வரியிலும் வலியின் ஆழம் தெரிகிறது.

S.A. நவாஸுதீன் said...

இதயம் கண்ணாடியாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நீ உடைக்கும்போது அதன் சப்தமாவது நீ கேட்டுச்செல்வாய்

S.A. நவாஸுதீன் said...

கடல் அலை நான் என்றேன்
கடற்கறை நீ என்றாய்

இது நாணயத்தின் இருபக்கம், இணைந்து செல்லும் தண்டவாளம். சேர்ந்தே இருக்கும், சேராது. ஒன்றாய் இருக்கும் ஆனால் பார்க்கமுடியாது. இதுதான் காதலின் வலி, இருவருக்கும் இருவேறு வலி(ழி)கள்.

rose said...

நட்புடன் ஜமால் said...
\\என்னவனின் இருதலை காதல் இன்று ஒருதலை காதலாய் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது\\

உங்களின் நல் உள்ளம் வாழ்க.

\\
thx anna

rose said...

அபுஅஃப்ஸர் said...
CONGRATES..!!!

For crossed over 100 Comments in First Time.

yes abu thx

cute baby said...

Syed Ahamed Navasudeen said...
இதயம் கண்ணாடியாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நீ உடைக்கும்போது அதன் சப்தமாவது நீ கேட்டுச்செல்வாய்

//
ஆஹா அருமையாக சொன்னீங்க‌

rose said...

Syed Ahamed Navasudeen said...
வந்துட்டேன்..........

ஒரு நாள் லீவ் போடா முடியலப்பா
ச்சே

\\
வாங்க தலைவா

cute baby said...

Syed Ahamed Navasudeen said...
கடல் அலை நான் என்றேன்
கடற்கறை நீ என்றாய்

இது நாணயத்தின் இருபக்கம், இணைந்து செல்லும் தண்டவாளம். சேர்ந்தே இருக்கும், சேராது. ஒன்றாய் இருக்கும் ஆனால் பார்க்கமுடியாது. இதுதான் காதலின் வலி, இருவருக்கும் இருவேறு வலி(ழி)கள்.



//
பாவம் நீங்க ரொம்ப தான் அனுபவச்சீடீங்க போல‌

rose said...

Syed Ahamed Navasudeen said...
இதயம் கண்ணாடியாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நீ உடைக்கும்போது அதன் சப்தமாவது நீ கேட்டுச்செல்வாய்

\\
எப்படி தலைவா இப்படிலாம் அசத்திட்டிங்க சூப்பர்

S.A. நவாஸுதீன் said...

பாவம் நீங்க ரொம்ப தான் அனுபவச்சீடீங்க போல‌

அனுபவத்தில் கற்பவன் ஸ்மார்ட்
பிறருடைய அனுபவத்தில் கற்பவன் புத்திசாலி
நான் புத்திசாலியாக்கும்

cute baby said...

148

cute baby said...

150

S.A. நவாஸுதீன் said...

150 போட்டாச்சுபா

S.A. நவாஸுதீன் said...

cute baby sorry better luck next time

cute baby said...

Syed Ahamed Navasudeen said...
149



வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

cute baby said...

Syed Ahamed Navasudeen said...
149



வாழ்த்துக்கள்

Thank U

cute baby said...

Syed Ahamed Navasudeen said...
cute baby sorry better luck next time

//
ok ok

rose said...

Syed Ahamed Navasudeen said...
கடல் அலை நான் என்றேன்
கடற்கறை நீ என்றாய்

இது நாணயத்தின் இருபக்கம், இணைந்து செல்லும் தண்டவாளம். சேர்ந்தே இருக்கும், சேராது. ஒன்றாய் இருக்கும் ஆனால் பார்க்கமுடியாது. இதுதான் காதலின் வலி, இருவருக்கும் இருவேறு வலி(ழி)கள்.

\\
சொல்லாத காதலும் சொல்லிய பிரிவும் இன்னும் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.காதலின் வ(ழி)லியை நன்றாக சொல்லியிருக்கிங்க நன்றி தலைவா

rose said...

Syed Ahamed Navasudeen said...
பாவம் நீங்க ரொம்ப தான் அனுபவச்சீடீங்க போல‌

அனுபவத்தில் கற்பவன் ஸ்மார்ட்
பிறருடைய அனுபவத்தில் கற்பவன் புத்திசாலி
நான் புத்திசாலியாக்கும்

\\
வேணாம் தலைவா அப்புறம் உண்மையை சொல்லிடுவேண்

S.A. நவாஸுதீன் said...

நீங்க ரொம்ப நல்லவங்களாச்சே. அப்டில்லாம் பண்ண மாட்டீங்க. தெரியும்

cute baby said...

rose said...
Syed Ahamed Navasudeen said...
பாவம் நீங்க ரொம்ப தான் அனுபவச்சீடீங்க போல‌

அனுபவத்தில் கற்பவன் ஸ்மார்ட்
பிறருடைய அனுபவத்தில் கற்பவன் புத்திசாலி
நான் புத்திசாலியாக்கும்

\\
வேணாம் தலைவா அப்புறம் உண்மையை சொல்லிடுவேண்
//
சொல்லுங்க ரோஸ் நாங்களும் தெரிந்துகுரோம்

cute baby said...

Syed Ahamed Navasudeen said...
நீங்க ரொம்ப நல்லவங்களாச்சே. அப்டில்லாம் பண்ண மாட்டீங்க. தெரியும்

//
ஆஹா!அப்போ என்னமோ இருக்கு

S.A. நவாஸுதீன் said...

cute baby said...

//
ஆஹா!அப்போ என்னமோ இருக்கு

அப்டியா?

S.A. நவாஸுதீன் said...

ஆமா அப்பவே கேக்கனும்னு நெனச்சேன்

அதுசரி அவரோட இதயத்தை தான் திருடுநீங்க? டைரியுமா?

S.A. நவாஸுதீன் said...

cute baby said...

//
ஆஹா!அப்போ என்னமோ இருக்கு

அவங்க சும்மா Joke அடிக்கிறாங்க இல்ல ரோஸ்?

cute baby said...

Syed Ahamed Navasudeen said...
cute baby said...

//
ஆஹா!அப்போ என்னமோ இருக்கு

அவங்க சும்மா Joke அடிக்கிறாங்க இல்ல ரோஸ்?

//
புரியுதுங்க நல்லாவே புரியுது. பாவம் நவாஸ் விட்டுருங்க ரோஸ்

rose said...

Syed Ahamed Navasudeen said...
நீங்க ரொம்ப நல்லவங்களாச்சே. அப்டில்லாம் பண்ண மாட்டீங்க. தெரியும்

\\
ஹா ஹா ஹா

rose said...

cute baby said...
rose said...
Syed Ahamed Navasudeen said...
பாவம் நீங்க ரொம்ப தான் அனுபவச்சீடீங்க போல‌

அனுபவத்தில் கற்பவன் ஸ்மார்ட்
பிறருடைய அனுபவத்தில் கற்பவன் புத்திசாலி
நான் புத்திசாலியாக்கும்

\\
வேணாம் தலைவா அப்புறம் உண்மையை சொல்லிடுவேண்
//
சொல்லுங்க ரோஸ் நாங்களும் தெரிந்துகுரோம்

\\
பாருங்க தலைவா அடுத்தவங்கள பற்றி தெறிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம்

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
ஹா ஹா ஹா

ஆனால் சஸ்பென்ஸ் இன்னும் சஸ்பென்சாவே இருக்குப்பா எனக்கு

S.A. நவாஸுதீன் said...

170

rose said...

Syed Ahamed Navasudeen said...
cute baby said...

//
ஆஹா!அப்போ என்னமோ இருக்கு

அப்டியா?

\\
சிறிது நேரம் வெலியே போய்ட்டு வாரதுக்குள்ள இவ்ளோ நடந்திருக்கா?ச்சே

S.A. நவாஸுதீன் said...

\\
பாருங்க தலைவா அடுத்தவங்கள பற்றி தெறிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம்

ரொம்பத்தான்

rose said...

Syed Ahamed Navasudeen said...
rose said...

\\
ஹா ஹா ஹா

ஆனால் சஸ்பென்ஸ் இன்னும் சஸ்பென்சாவே இருக்குப்பா எனக்கு

\\
சஸ்பென்ஸா இருக்கறதுதான் தலைவா நல்லது

S.A. நவாஸுதீன் said...

அதுவும் சரிதான்

S.A. நவாஸுதீன் said...

175

rose said...

Syed Ahamed Navasudeen said...
ஆமா அப்பவே கேக்கனும்னு நெனச்சேன்

அதுசரி அவரோட இதயத்தை தான் திருடுநீங்க? டைரியுமா?

\\
ஹா ஹா நான் டைரிய மட்டும்தான் தலைவா திருடுனேன்.ஆனால் அந்த விஷம்பமான பிள்ளைதான் இதயத்தை திருடியது.

அப்துல்மாலிக் said...

ஆகா இன்னாப்பா இங்கே நடந்தது
நிறைய உண்மைகள் சொல்லப்படாமலும் சொல்லிவிடுவேன் என்று பயமுறுத்தியும்.....????

ம்ஹூம் எங்கே செல்கிறது இந்த நதி? என்றுதான் பொறுத்திருந்து பார்ப்போம்

அப்துல்மாலிக் said...

நவாஸ் ரெண்டுபேரிடமும் மாட்டிக்கினு முழிச்சாப்புலே தெரியுது....

Bashin Beach said...

super

Bashin Beach said...

இதயம் கண்ணாடியாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நீ உடைக்கும்போது அதன் சப்தமாவது நீ கேட்டுச்செல்வாய்

saptham kettu enna pannappora pohanumnu mudivu pannitta, athukku mela kattatru vellathai anai pottu nirutha mudiyathu

rose said...

அபுஅஃப்ஸர் said...
ஆகா இன்னாப்பா இங்கே நடந்தது
நிறைய உண்மைகள் சொல்லப்படாமலும் சொல்லிவிடுவேன் என்று பயமுறுத்தியும்.....????

ம்ஹூம் எங்கே செல்கிறது இந்த நதி? என்றுதான் பொறுத்திருந்து பார்ப்போம்

\\
ஏன் அபு நதி கடலை தேடிதான் செல்லும்

rose said...

அபுஅஃப்ஸர் said...
நவாஸ் ரெண்டுபேரிடமும் மாட்டிக்கினு முழிச்சாப்புலே தெரியுது....

\\
உங்களமாரினு சொல்லுங்க‌

rose said...

beauty said...
super

\\
thx beauty

S.A. நவாஸுதீன் said...

அலையின் பாசத்தால் அழிந்து போனதோ
விளையில்லா என் பாசத்தை
விற்பனை செய்து விட்டாய்

நல்ல சொற்றொடர்

S.A. நவாஸுதீன் said...

உன் அழகிய கண்களில் என் உயிர்
தயவு செய்து நீ அழாதே;

ஆனால் அவரை அழ வைத்து விட்டீர்

rose said...

Syed Ahamed Navasudeen said...
உன் அழகிய கண்களில் என் உயிர்
தயவு செய்து நீ அழாதே;

ஆனால் அவரை அழ வைத்து விட்டீர்
\\
yes

Bashin Beach said...

rose said//
Syed Ahamed Navasudeen said...
உன் அழகிய கண்களில் என் உயிர்
தயவு செய்து நீ அழாதே;

ஆனால் அவரை அழ வைத்து விட்டீர்
\\
yes

yenga antha avaru yaru ungaloda avara, onnume puriyalappa

Bashin Beach said...

rose said//
அபுஅஃப்ஸர் said...
ஆகா இன்னாப்பா இங்கே நடந்தது
நிறைய உண்மைகள் சொல்லப்படாமலும் சொல்லிவிடுவேன் என்று பயமுறுத்தியும்.....????

ம்ஹூம் எங்கே செல்கிறது இந்த நதி? என்றுதான் பொறுத்திருந்து பார்ப்போம்

\\
ஏன் அபு நதி கடலை தேடிதான் செல்லும்

// yenma rose innum ulaham theriyama irukkeenga nathi kadala thedi ponathu old style, ippa kadalthan nathiya mattumilla naharathaye thedi varuthe!!!(sunamippa......)//

rose said...

beauty said...
rose said//
Syed Ahamed Navasudeen said...
உன் அழகிய கண்களில் என் உயிர்
தயவு செய்து நீ அழாதே;

ஆனால் அவரை அழ வைத்து விட்டீர்
\\
yes

yenga antha avaru yaru ungaloda avara, onnume puriyalappa

\\
yes

rose said...

beauty said...
rose said//
அபுஅஃப்ஸர் said...
ஆகா இன்னாப்பா இங்கே நடந்தது
நிறைய உண்மைகள் சொல்லப்படாமலும் சொல்லிவிடுவேன் என்று பயமுறுத்தியும்.....????

ம்ஹூம் எங்கே செல்கிறது இந்த நதி? என்றுதான் பொறுத்திருந்து பார்ப்போம்

\\
ஏன் அபு நதி கடலை தேடிதான் செல்லும்

// yenma rose innum ulaham theriyama irukkeenga nathi kadala thedi ponathu old style, ippa kadalthan nathiya mattumilla naharathaye thedi varuthe!!!(sunamippa......)//

\\
இப்போ நீங்க என்ன சொல்ல வர்றீங்க?

S.A. நவாஸுதீன் said...

192

S.A. நவாஸுதீன் said...

193

S.A. நவாஸுதீன் said...

194

S.A. நவாஸுதீன் said...

195

S.A. நவாஸுதீன் said...

196

S.A. நவாஸுதீன் said...

197

S.A. நவாஸுதீன் said...

198

S.A. நவாஸுதீன் said...

199

S.A. நவாஸுதீன் said...

200 Appadaa

S.A. நவாஸுதீன் said...

Double Century அடிசிட்டேன்பா நான்