Thursday, April 16, 2009

கனவு


அலை அலையாய்
அத்தனையும் மலைபோல
உன்னிடத்தில்

வெண்ணிலவும்தான் மயங்கும்
பெண்ணவளின் கண்ணழகு;
கார்மேகம் என நினைத்து
மயில்கள் இங்கே
தோகை விரிக்கும்


பெண்ணே உன்
கருங்கூந்தல் அழகாலே!
புள்ளிமானும் துள்ளி வந்து
நடைபயிலும் உன்னிடத்தில்
எத்தனையோ!அத்தனையும்!
மொத்தமென உன்னிடத்தில்;

சித்திரமே உன் அழகு
சத்தியமே உன் சொல்லழகு
நித்திரையில் நீ இருந்தால்
அந்த நிஷப்தமும் ஓர் பேரழகு


சித்திரமாய் சிற்பி எந்தன்
கண்களிலே சரணடைந்தாய்
சிற்பமாய் வடிக்க என்னி
கரும்பாறை உடைத்தெறிந்தேன்


சித்திர கன்னி அவள்
சிறகடித்து பறக்க என்னி
நித்திரையில் இருந்த என்னை
இரக்கமின்றி விழிக்கச்செய்தாள்


நிஜமென நினைத்து
நினைவுகளை வளர்த்தேன்
கண் கசக்கி பார்த்தேன்
எல்லாமே கனவு
கலைந்துபோன கனவே!
மீண்டும் என் கண்ணில்
தோன்ற மாட்டாயோ?

173 comments:

அப்துல்மாலிக் said...

கனவா?

கனவு காண்டுவிட்டு ச்சே படிச்சிடு வாரேன்

அப்துல்மாலிக் said...

அழகான வரிகளில் ஒரு அழகான பதுமையை வர்ணித்த விதம் அழகு

அப்துல்மாலிக் said...

//வெண்ணிலவும்தான் மயங்கும்
பெண்ணவளின் கண்ணழகு;//

நிலைவைவிட அழகா....

அப்துல்மாலிக் said...

//கார்மேகம் என நினைத்து
மயில்கள் இங்கே
தோகை விரிக்கும்
///

அசால்ட் பண்ணிருக்கீங்க...

அப்துல்மாலிக் said...

//பெண்ணே உன்
கருங்கூந்தல் அழகாலே!
புள்ளிமானும் துள்ளி வந்து
நடைபயிலும் உன்னிடத்தில்
//

துள்ளிக்குதிக்கும் புள்ளிமானுக்கே நடைபயிற்றுவித்தல் அழகு

அப்துல்மாலிக் said...

//சித்திரமே உன் அழகு
சத்தியமே உன் சொல்லழகு
நித்திரையில் நீ இருந்தால்
அந்த நிஷப்தமும் ஓர் பேரழகு//

சித்திரத்திற்கும், சத்தியதிற்கும் நிஷா(நிசப்தத்திற்கும்) உங்க வரிகளால் மேலும் மெருகூட்டிவிட்டன‌

SUBBU said...

அழகு :))))))))))

SUBBU said...

அழகு :))))))))))

அப்துல்மாலிக் said...

//சித்திரமாய் சிற்பி எந்தன்
கண்களிலே சரணடைந்தாய்
///

சிற்பி மட்டுமா சரணடைந்தான்.... ம்ஹூம்

அப்துல்மாலிக் said...

//எல்லாமே கனவு
கலைந்துபோன கனவே!
மீண்டும் என் கண்ணில்
தோன்ற மாட்டாயோ?

//

அடடா கனவுக்குள்ளே இத்தனை காவியமா

கலக்கல் வரிகள்

நல்ல முன்னேற்றம்

rose said...

அபுஅஃப்ஸர் said...
அழகான வரிகளில் ஒரு அழகான பதுமையை வர்ணித்த விதம் அழகு

\\
நன்றி அபு

அப்துல்மாலிக் said...
This comment has been removed by the author.
rose said...

அபுஅஃப்ஸர் said...
//சித்திரமே உன் அழகு
சத்தியமே உன் சொல்லழகு
நித்திரையில் நீ இருந்தால்
அந்த நிஷப்தமும் ஓர் பேரழகு//

சித்திரத்திற்கும், சத்தியதிற்கும் நிஷா(நிசப்தத்திற்கும்) உங்க வரிகளால் மேலும் மெருகூட்டிவிட்டன‌

\\
அல்லாவே கண்டுபிடிச்சுட்டிங்களா?

rose said...

Subbu said...
அழகு :))))))))))

\\
நன்றி subbu தங்கள் வருகைக்கும்

அப்துல்மாலிக் said...

//\\
அல்லாவே கண்டுபிடிச்சுட்டிங்களா?//


அல்லாஹ்வை கண்டுபிடிக்கமுடியாதுங்க....

rose said...

அபுஅஃப்ஸர் said...
//சித்திரமாய் சிற்பி எந்தன்
கண்களிலே சரணடைந்தாய்
///

சிற்பி மட்டுமா சரணடைந்தான்.... ம்ஹூம்

\\
ஏன் அபு ரொம்ப அலுத்துக்குறிங்க‌

rose said...

அபுஅஃப்ஸர் said...
//\\
அல்லாவே கண்டுபிடிச்சுட்டிங்களா?//


அல்லாஹ்வை கண்டுபிடிக்கமுடியாதுங்க....

\\
இதுக்குதான் சொன்னேன் அமைதியா உள்ளவங்கல நம்பவே கூடதுப்பா

rose said...

அபுஅஃப்ஸர் said...
//எல்லாமே கனவு
கலைந்துபோன கனவே!
மீண்டும் என் கண்ணில்
தோன்ற மாட்டாயோ?

//

அடடா கனவுக்குள்ளே இத்தனை காவியமா

கலக்கல் வரிகள்

நல்ல முன்னேற்றம்

\\
எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்தான்

அப்துல்மாலிக் said...

//rose said...
அபுஅஃப்ஸர் said...
//சித்திரமாய் சிற்பி எந்தன்
கண்களிலே சரணடைந்தாய்
///

சிற்பி மட்டுமா சரணடைந்தான்.... ம்ஹூம்

\\
ஏன் அபு ரொம்ப அலுத்துக்குறிங்க‌
//

இது அலுப்பு இல்லீங்க ஒரு வித ஏக்கம்... நானும் சரணடைந்தேன் நீங்கள் சொல்லிய வரிகளை விட அழகானவளிடம்.....

வேத்தியன் said...

நல்லா இருக்குங்க கவிதை...
வரிகள் எல்லாமே அழகு...
வாழ்த்துகள்...

அப்துல்மாலிக் said...

//\\
இதுக்குதான் சொன்னேன் அமைதியா உள்ளவங்கல நம்பவே கூடதுப்பா///

கிளம்பிட்டாங்கப்பா.. எதுவுமே சொல்லமுடியலியே

rose said...

அபுஅஃப்ஸர் said...
//rose said...
அபுஅஃப்ஸர் said...
//சித்திரமாய் சிற்பி எந்தன்
கண்களிலே சரணடைந்தாய்
///

சிற்பி மட்டுமா சரணடைந்தான்.... ம்ஹூம்

\\
ஏன் அபு ரொம்ப அலுத்துக்குறிங்க‌
//

இது அலுப்பு இல்லீங்க ஒரு வித ஏக்கம்... நானும் சரணடைந்தேன் நீங்கள் சொல்லிய வரிகளை விட அழகானவளிடம்.....

\\
தாங்களடா சாமி தலைவா இருக்கிங்களா?

rose said...

வேத்தியன் said...
நல்லா இருக்குங்க கவிதை...
வரிகள் எல்லாமே அழகு...
வாழ்த்துகள்...

\\
நன்றி வேத்தியன்

rose said...

ஓகே அபு இதுக்கு மேல உங்க டைம்ம வேஸ்ட் பன்ன நான் விரும்பல sorry for dis bye

அப்துல்மாலிக் said...

////

இது அலுப்பு இல்லீங்க ஒரு வித ஏக்கம்... நானும் சரணடைந்தேன் நீங்கள் சொல்லிய வரிகளை விட அழகானவளிடம்.....

\\
தாங்களடா சாமி தலைவா இருக்கிங்களா?///

தலைவா அடுத்த படம் ஸ்டார்ட்பண்ணி பாத்துக்கிட்டிருகாராம்

அப்துல்மாலிக் said...

// rose said...
ஓகே அபு இதுக்கு மேல உங்க டைம்ம வேஸ்ட் பன்ன நான் விரும்பல sorry for dis bye
//

இது டிஸ்டர்ப் இல்லே.. இன்னிக்கு வீகெண்ட் ஆணிகள் ஜாஸ்தி இல்லை

sakthi said...

வெண்ணிலவும்தான் மயங்கும்
பெண்ணவளின் கண்ணழகு;
கார்மேகம் என நினைத்து
மயில்கள் இங்கே
தோகை விரிக்கும்

alagana uvamai rose

sakthi said...

பெண்ணே உன்
கருங்கூந்தல் அழகாலே!
புள்ளிமானும் துள்ளி வந்து
நடைபயிலும் உன்னிடத்தில்
எத்தனையோ!அத்தனையும்!
மொத்தமென உன்னிடத்தில்;

aha aha

arumai

sakthi said...

நிஜமென நினைத்து
நினைவுகளை வளர்த்தேன்
கண் கசக்கி பார்த்தேன்
எல்லாமே கனவு
கலைந்துபோன கனவே!
மீண்டும் என் கண்ணில்
தோன்ற மாட்டாயோ?

ippothu ellam arumaiaga ullathu ungal kavithai nice post keep it up

cute baby said...

நல்ல இருக்கு ரோஸ் வாழ்த்துக்ள்

cute baby said...

நிஜமென நினைத்து
நினைவுகளை வளர்த்தேன்
கண் கசக்கி பார்த்தேன்
எல்லாமே கனவு
//
அட கனவா?

rose said...

அபுஅஃப்ஸர் said...
////

இது அலுப்பு இல்லீங்க ஒரு வித ஏக்கம்... நானும் சரணடைந்தேன் நீங்கள் சொல்லிய வரிகளை விட அழகானவளிடம்.....

\\
தாங்களடா சாமி தலைவா இருக்கிங்களா?///

தலைவா அடுத்த படம் ஸ்டார்ட்பண்ணி பாத்துக்கிட்டிருகாராம்

\\
கொடுத்துவைத்தவரு தலைவர்

rose said...

sakthi said...
பெண்ணே உன்
கருங்கூந்தல் அழகாலே!
புள்ளிமானும் துள்ளி வந்து
நடைபயிலும் உன்னிடத்தில்
எத்தனையோ!அத்தனையும்!
மொத்தமென உன்னிடத்தில்;

aha aha

arumai

\\
thx sakthi

rose said...

sakthi said...
நிஜமென நினைத்து
நினைவுகளை வளர்த்தேன்
கண் கசக்கி பார்த்தேன்
எல்லாமே கனவு
கலைந்துபோன கனவே!
மீண்டும் என் கண்ணில்
தோன்ற மாட்டாயோ?

ippothu ellam arumaiaga ullathu ungal kavithai nice post keep it up

\\
apo ithuku munnadi en kavithai nalla illaya sakthi

rose said...

cute baby said...
நல்ல இருக்கு ரோஸ் வாழ்த்துக்ள்

\\
நன்றி க்யூட் பேபி

cute baby said...

rose said...
cute baby said...
நல்ல இருக்கு ரோஸ் வாழ்த்துக்ள்

\\
நன்றி க்யூட் பேபி

//
rose said...
cute baby said...
நல்ல இருக்கு ரோஸ் வாழ்த்துக்ள்

\\
நன்றி க்யூட் பேபி

cute baby said...

rose said...
cute baby said...
நல்ல இருக்கு ரோஸ் வாழ்த்துக்ள்

\\
நன்றி க்யூட் பேபி

//
அட நாமல்லாம் ஒன்னுக்குல்ல ஒன்னு ஆகிடோம் நன்றிலாம் ஏன்ங்க

rose said...

cute baby said...
rose said...
cute baby said...
நல்ல இருக்கு ரோஸ் வாழ்த்துக்ள்

\\
நன்றி க்யூட் பேபி

//
அட நாமல்லாம் ஒன்னுக்குல்ல ஒன்னு ஆகிடோம் நன்றிலாம் ஏன்ங்க

\\
உங்க கூட்டணில எத்தனை பேரு

cute baby said...

rose said...
cute baby said...
rose said...
cute baby said...
நல்ல இருக்கு ரோஸ் வாழ்த்துக்ள்

\\
நன்றி க்யூட் பேபி

//
அட நாமல்லாம் ஒன்னுக்குல்ல ஒன்னு ஆகிடோம் நன்றிலாம் ஏன்ங்க

\\
உங்க கூட்டணில எத்தனை பேரு

//
நீங்க ஆரம்பீங்க நான் சேர்ந்துக்குரேன்

rose said...

cute baby said...
rose said...
cute baby said...
rose said...
cute baby said...
நல்ல இருக்கு ரோஸ் வாழ்த்துக்ள்

\\
நன்றி க்யூட் பேபி

//
அட நாமல்லாம் ஒன்னுக்குல்ல ஒன்னு ஆகிடோம் நன்றிலாம் ஏன்ங்க

\\
உங்க கூட்டணில எத்தனை பேரு

//
நீங்க ஆரம்பீங்க நான் சேர்ந்துக்குரேன்

\\
நான் தனித்துதாங்க நிற்பேன் கூட்டணிய நம்ப மாட்டேன்

புதியவன் said...

//வெண்ணிலவும்தான் மயங்கும்
பெண்ணவளின் கண்ணழகு;
கார்மேகம் என நினைத்து
மயில்கள் இங்கே
தோகை விரிக்கும்//

அழகிய கனவு...அதைவிட அழகிய வர்ணணைகள்...

புதியவன் said...

//சித்திர கன்னி அவள்
சிறகடித்து பறக்க என்னி
நித்திரையில் இருந்த என்னை
இரக்கமின்றி விழிக்கச்செய்தாள்//

எதுகை மோனைகள் ரொம்ப நல்லா வந்திருக்கு...தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் ரோஸ்...

//சிறகடித்து பறக்க என்னி//

”சிறகடித்து பறக்க எண்ணி”

rose said...

புதியவன் said...
//சித்திர கன்னி அவள்
சிறகடித்து பறக்க என்னி
நித்திரையில் இருந்த என்னை
இரக்கமின்றி விழிக்கச்செய்தாள்//

எதுகை மோனைகள் ரொம்ப நல்லா வந்திருக்கு...தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் ரோஸ்...

//சிறகடித்து பறக்க என்னி//

”சிறகடித்து பறக்க எண்ணி”

தகவலுக்கு நன்றி புதியவன்

அப்துல்மாலிக் said...

//cute baby said...
rose said...
cute baby said...
நல்ல இருக்கு ரோஸ் வாழ்த்துக்ள்

\\
நன்றி க்யூட் பேபி

//
அட நாமல்லாம் ஒன்னுக்குல்ல ஒன்னு ஆகிடோம் நன்றிலாம் ஏன்ங்க
//

அதானே... ஏங்க இப்படி நன்றியெல்லாம் சொல்லி பிரிக்கிறீங்க‌

அப்துல்மாலிக் said...

//\\
உங்க கூட்டணில எத்தனை பேரு

//
நீங்க ஆரம்பீங்க நான் சேர்ந்துக்குரேன்

\\
நான் தனித்துதாங்க நிற்பேன் கூட்டணிய நம்ப மாட்டேன்//

அப்படியெல்லாம் சொல்லப்படாது... இப்போதைக்கு கூட்டணியில்லேனா டெபோஸிட்டே காலியாயிடும்.. ஆஆங்ங்

அப்துல்மாலிக் said...

//\\
நன்றி க்யூட் பேபி

//
அட நாமல்லாம் ஒன்னுக்குல்ல ஒன்னு ஆகிடோம் நன்றிலாம் ஏன்ங்க

\\
உங்க கூட்டணில எத்தனை பேரு///

கூட்டணி அதிகமானா குழப்பம் வரும்.. அதனாலே லிமிடெட் பெட்டர்

அப்துல்மாலிக் said...

//cute baby said...
நிஜமென நினைத்து
நினைவுகளை வளர்த்தேன்
கண் கசக்கி பார்த்தேன்
எல்லாமே கனவு
//
அட கனவா?
//

ஆமாங்க நானும் அப்படிதான் ஏமாந்துட்டேன்

அப்துல்மாலிக் said...

//எதுகை மோனைகள் ரொம்ப நல்லா வந்திருக்கு...தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் ரோஸ்...

//சிறகடித்து பறக்க என்னி//

”சிறகடித்து பறக்க எண்ணி”/

என்னா புதியவன் தழிழ் பாடமா நடக்குது இங்கே

இருந்தாலும் நல்லதுதான், அடுத்த தடவை நல்லா எழுதுவாங்க‌

அப்துல்மாலிக் said...

////
அட நாமல்லாம் ஒன்னுக்குல்ல ஒன்னு ஆகிடோம் நன்றிலாம் ஏன்ங்க

\\
உங்க கூட்டணில எத்தனை பேரு

//
நீங்க ஆரம்பீங்க நான் சேர்ந்துக்குரேன்///

தலைவர் யாரு‍‍ அட இருக்காரு உங்க தலைவா.... (இப்போதான் புரியுது ஏன் அடிக்கடி தலைவா நு கூப்பிட்டீங்கனு)

எனக்கு ஒரு உறுப்பினர் பதவி அல்லது பொருளாலர் பதவினு ஒன்னு இருக்காம் அதை கொடுத்துடுங்க நல்லா பாத்துக்குவேன்...

அப்துல்மாலிக் said...

50

First time in your blog

S.A. நவாஸுதீன் said...

அலை அலையாய் அத்தனையும் மலைபோல உன்னிடத்தில்

சிறு கடுகாய் நானும் சிறிது நேரம் கனவு கண்டு வருகிறேன்.

S.A. நவாஸுதீன் said...

பெண்ணே உன்
கருங்கூந்தல் அழகாலே!
புள்ளிமானும் துள்ளி வந்து
நடைபயிலும் உன்னிடத்தில்
எத்தனையோ!அத்தனையும்!
மொத்தமென உன்னிடத்தில்;

வார்த்தைகளும் துள்ளிவிளையாடுது "புள்ளிமானாய்"

S.A. நவாஸுதீன் said...

சித்திரமே உன் அழகு
சத்தியமே உன் சொல்லழகு
நித்திரையில் நீ இருந்தால்
அந்த நிஷப்தமும் ஓர் பேரழகு

கனவுக்குள் கனவு இயந்திரமும் கனவு காண - அசத்துறீங்களே ரோஸ்

S.A. நவாஸுதீன் said...

சித்திரமாய் சிற்பி எந்தன்
கண்களிலே சரணடைந்தாய்
சிற்பமாய் வடிக்க என்னி
கரும்பாறை உடைத்தெறிந்தேன்

சித்திர கன்னி அவள்
சிறகடித்து பறக்க என்னி
நித்திரையில் இருந்த என்னை
இரக்கமின்றி விழிக்கச்செய்தாள்

"கனவே கலையாதே".

S.A. நவாஸுதீன் said...

நிஜமென நினைத்து
நினைவுகளை வளர்த்தேன்
கண் கசக்கி பார்த்தேன்
எல்லாமே கனவு
கலைந்துபோன கனவே!
மீண்டும் என் கண்ணில்
தோன்ற மாட்டாயோ?

"மறுபடியும் தூங்க போயிடாதிங்க, இதே போல் அடுத்து ஒரு நல்ல பதிவு தயார் செய்யுங்கள்"

S.A. நவாஸுதீன் said...

போட்டோ ரொம்ப அழகு

அப்துல்மாலிக் said...

//S.A. நவாஸுதீன் said...
நிஜமென நினைத்து
நினைவுகளை வளர்த்தேன்
கண் கசக்கி பார்த்தேன்
எல்லாமே கனவு
கலைந்துபோன கனவே!
மீண்டும் என் கண்ணில்
தோன்ற மாட்டாயோ?

"மறுபடியும் தூங்க போயிடாதிங்க, இதே போல் அடுத்து ஒரு நல்ல பதிவு தயார் செய்யுங்கள்"
//

ஏற்கனவே தூங்கிதான் இந்த பதிவே வந்திருக்கு...

கனவு கலைஞ்சிடுச்சினு ஒரு கவலைவேறு...

வாழ்க்கையிலே தூக்கத்தைவிட்டா பெரிய விமோசனம் எதுவும் இல்லீங்கோ.. அதுவும் இனிய கனவுகளுடன்....................

rose said...

அபுஅஃப்ஸர் said...
//\\
உங்க கூட்டணில எத்தனை பேரு

//
நீங்க ஆரம்பீங்க நான் சேர்ந்துக்குரேன்

\\
நான் தனித்துதாங்க நிற்பேன் கூட்டணிய நம்ப மாட்டேன்//

அப்படியெல்லாம் சொல்லப்படாது... இப்போதைக்கு கூட்டணியில்லேனா டெபோஸிட்டே காலியாயிடும்.. ஆஆங்ங்

\\
அட இங்கேயும் அரசியலா?

rose said...

அபுஅஃப்ஸர் said...
//\\
நன்றி க்யூட் பேபி

//
அட நாமல்லாம் ஒன்னுக்குல்ல ஒன்னு ஆகிடோம் நன்றிலாம் ஏன்ங்க

\\
உங்க கூட்டணில எத்தனை பேரு///

கூட்டணி அதிகமானா குழப்பம் வரும்.. அதனாலே லிமிடெட் பெட்டர்

\\
அப்போ இப்போதைக்கு இந்த கூட்டணி போதும்னு சொல்றிங்க‌

rose said...

அபுஅஃப்ஸர் said...
//எதுகை மோனைகள் ரொம்ப நல்லா வந்திருக்கு...தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் ரோஸ்...

//சிறகடித்து பறக்க என்னி//

”சிறகடித்து பறக்க எண்ணி”/

என்னா புதியவன் தழிழ் பாடமா நடக்குது இங்கே

இருந்தாலும் நல்லதுதான், அடுத்த தடவை நல்லா எழுதுவாங்க‌

\\
சாரி அபு உங்களமாறிலாம் எனக்கு தமிழ் வராதுப்பா

rose said...

அபுஅஃப்ஸர் said...
////
அட நாமல்லாம் ஒன்னுக்குல்ல ஒன்னு ஆகிடோம் நன்றிலாம் ஏன்ங்க

\\
உங்க கூட்டணில எத்தனை பேரு

//
நீங்க ஆரம்பீங்க நான் சேர்ந்துக்குரேன்///

தலைவர் யாரு‍‍ அட இருக்காரு உங்க தலைவா.... (இப்போதான் புரியுது ஏன் அடிக்கடி தலைவா நு கூப்பிட்டீங்கனு)

எனக்கு ஒரு உறுப்பினர் பதவி அல்லது பொருளாலர் பதவினு ஒன்னு இருக்காம் அதை கொடுத்துடுங்க நல்லா பாத்துக்குவேன்...

\\

ஹா ஹா ஏன் நீங்களும் தலைவாமாறி டி.வி பார்த்துட்டு இருக்கவா

rose said...

S.A. நவாஸுதீன் said...
சித்திரமே உன் அழகு
சத்தியமே உன் சொல்லழகு
நித்திரையில் நீ இருந்தால்
அந்த நிஷப்தமும் ஓர் பேரழகு

கனவுக்குள் கனவு இயந்திரமும் கனவு காண - அசத்துறீங்களே ரோஸ்

\\
நன்றி தலைவா

rose said...

அபுஅஃப்ஸர் said...
//S.A. நவாஸுதீன் said...
நிஜமென நினைத்து
நினைவுகளை வளர்த்தேன்
கண் கசக்கி பார்த்தேன்
எல்லாமே கனவு
கலைந்துபோன கனவே!
மீண்டும் என் கண்ணில்
தோன்ற மாட்டாயோ?

"மறுபடியும் தூங்க போயிடாதிங்க, இதே போல் அடுத்து ஒரு நல்ல பதிவு தயார் செய்யுங்கள்"
//

ஏற்கனவே தூங்கிதான் இந்த பதிவே வந்திருக்கு...

கனவு கலைஞ்சிடுச்சினு ஒரு கவலைவேறு...

வாழ்க்கையிலே தூக்கத்தைவிட்டா பெரிய விமோசனம் எதுவும் இல்லீங்கோ.. அதுவும் இனிய கனவுகளுடன்.................
\\
sssssssssss

அ.மு.செய்யது said...

//சித்திரமாய் சிற்பி எந்தன்
கண்களிலே சரணடைந்தாய்
சிற்பமாய் வடிக்க என்னி
கரும்பாறை உடைத்தெறிந்தேன்//

எதுகை மோனையில் புகுந்து விளையாடறீங்க...

அ.மு.செய்யது said...

//நிஜமென நினைத்து
நினைவுகளை வளர்த்தேன்
கண் கசக்கி பார்த்தேன்
எல்லாமே கனவு
கலைந்துபோன கனவே!
மீண்டும் என் கண்ணில்
தோன்ற மாட்டாயோ?//

ரசித்தேன் இவ்வரிகளை !!!

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
sssssssssss

சத்தம் போடாதீங்கப்பா, தூக்கம் கலையுதாம்

அப்துல்மாலிக் said...

//
\\
நான் தனித்துதாங்க நிற்பேன் கூட்டணிய நம்ப மாட்டேன்//

அப்படியெல்லாம் சொல்லப்படாது... இப்போதைக்கு கூட்டணியில்லேனா டெபோஸிட்டே காலியாயிடும்.. ஆஆங்ங்

\\
அட இங்கேயும் அரசியலா?///

அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா

அப்துல்மாலிக் said...

//உங்க கூட்டணில எத்தனை பேரு///

கூட்டணி அதிகமானா குழப்பம் வரும்.. அதனாலே லிமிடெட் பெட்டர்

\\
அப்போ இப்போதைக்கு இந்த கூட்டணி போதும்னு சொல்றிங்க//

ஆமாம் ஆமாம் அப்புறம் குழப்பம் வந்துடும்...

அப்துல்மாலிக் said...

//னக்கு ஒரு உறுப்பினர் பதவி அல்லது பொருளாலர் பதவினு ஒன்னு இருக்காம் அதை கொடுத்துடுங்க நல்லா பாத்துக்குவேன்...

\\

ஹா ஹா ஏன் நீங்களும் தலைவாமாறி டி.வி பார்த்துட்டு இருக்கவா///

பொருளாலர் பதவி தந்தா யாராவது டி.வி பாத்துண்டு இருப்பாங்களா..... எல்லாம் உஷார் படுத்ததான்

அப்துல்மாலிக் said...
This comment has been removed by the author.
அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது said...
//சித்திரமாய் சிற்பி எந்தன்
கண்களிலே சரணடைந்தாய்
சிற்பமாய் வடிக்க என்னி
கரும்பாறை உடைத்தெறிந்தேன்//

எதுகை மோனையில் புகுந்து விளையாடறீங்க...
///

அதே அதே நல்ல முன்னேற்றம்

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//அ.மு.செய்யது said...
//சித்திரமாய் சிற்பி எந்தன்
கண்களிலே சரணடைந்தாய்
சிற்பமாய் வடிக்க என்னி
கரும்பாறை உடைத்தெறிந்தேன்//

எதுகை மோனையில் புகுந்து விளையாடறீங்க...
///

அதே அதே நல்ல முன்னேற்றம்

இருக்காத பின்ன. வெங்காயத்தையே அழ வைக்கும், அதிரையில் இருந்து வந்தவர்களாக்கும்.

S.A. நவாஸுதீன் said...

73

S.A. நவாஸுதீன் said...

74

rose said...

அ.மு.செய்யது said...
//நிஜமென நினைத்து
நினைவுகளை வளர்த்தேன்
கண் கசக்கி பார்த்தேன்
எல்லாமே கனவு
கலைந்துபோன கனவே!
மீண்டும் என் கண்ணில்
தோன்ற மாட்டாயோ?//

ரசித்தேன் இவ்வரிகளை !!!

\\
நன்றி செய்யது

rose said...

அபுஅஃப்ஸர் said...
//உங்க கூட்டணில எத்தனை பேரு///

கூட்டணி அதிகமானா குழப்பம் வரும்.. அதனாலே லிமிடெட் பெட்டர்

\\
அப்போ இப்போதைக்கு இந்த கூட்டணி போதும்னு சொல்றிங்க//

ஆமாம் ஆமாம் அப்புறம் குழப்பம் வந்துடும்...

\\
என்னா இலுவை

rose said...

அபுஅஃப்ஸர் said...
//னக்கு ஒரு உறுப்பினர் பதவி அல்லது பொருளாலர் பதவினு ஒன்னு இருக்காம் அதை கொடுத்துடுங்க நல்லா பாத்துக்குவேன்...

\\

ஹா ஹா ஏன் நீங்களும் தலைவாமாறி டி.வி பார்த்துட்டு இருக்கவா///

பொருளாலர் பதவி தந்தா யாராவது டி.வி பாத்துண்டு இருப்பாங்களா..... எல்லாம் உஷார் படுத்ததான்
\\
ரொம்ப உஷார்..........

rose said...

S.A. நவாஸுதீன் said...
73

\\
good

S.A. நவாஸுதீன் said...

"யாரடி நீ மோகினி" படம் பார்த்துகிட்டு இருக்கேம்பா

S.A. நவாஸுதீன் said...

ஆபிஸ்லதான்

rose said...

S.A. நவாஸுதீன் said...
"யாரடி நீ மோகினி" படம் பார்த்துகிட்டு இருக்கேம்பா
\\
நல்லா சந்தோசமா இருக்கிங்க‌

S.A. நவாஸுதீன் said...

rose said...

S.A. நவாஸுதீன் said...
"யாரடி நீ மோகினி" படம் பார்த்துகிட்டு இருக்கேம்பா
\\
நல்லா சந்தோசமா இருக்கிங்க‌

நிச்சயமா. No Doubt

rose said...

முடிஞ்ஜா அபுக்கு உங்க கம்பெனில வேலை வாங்கி கொடுங்க தலைவா

S.A. நவாஸுதீன் said...

rose said...

முடிஞ்ஜா அபுக்கு உங்க கம்பெனில வேலை வாங்கி கொடுங்க தலைவா

ஒரு உரையில் ஒரு கத்திதான் இருக்கணும். அப்புறம் கம்பெனி தாங்காது

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

முடிஞ்ஜா அபுக்கு உங்க கம்பெனில வேலை வாங்கி கொடுங்க தலைவா

ஒரு உரையில் ஒரு கத்திதான் இருக்கணும். அப்புறம் கம்பெனி தாங்காது
\\
அப்போ நீங்க கத்தியா

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
அப்போ நீங்க கத்தியா

இல்ல மெதுவா

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
அப்போ நீங்க கத்தியா

இல்ல மெதுவா

\\
என்னா இது

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
அப்போ நீங்க கத்தியா

இல்ல மெதுவா

\\
என்னா இது

இதுதான் சும்மா புரியவிடாம சுத்தல்ல விடறதுன்னு சொல்வாங்க.

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
அப்போ நீங்க கத்தியா

இல்ல மெதுவா

\\
என்னா இது

இதுதான் சும்மா புரியவிடாம சுத்தல்ல விடறதுன்னு சொல்வாங்க.

\\
சுத்தல்ல விடனும்னு (சிவகாமி)சபதமா?

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
சுத்தல்ல விடனும்னு (சிவகாமி)சபதமா?

????????????

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
சுத்தல்ல விடனும்னு (சிவகாமி)சபதமா?


என்ன தல (தலைவா)ரொம்ப சுத்துதா?

S.A. நவாஸுதீன் said...

NO NO NO

rose said...

S.A. நவாஸுதீன் said...
NO NO NO

\\
புரியுது புரியுது ரொம்பவே புரியுது

S.A. நவாஸுதீன் said...

rose said...

S.A. நவாஸுதீன் said...
NO NO NO

\\
புரியுது புரியுது ரொம்பவே புரியுது

புரிஞ்சா சரிதான்

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

S.A. நவாஸுதீன் said...
NO NO NO

\\
புரியுது புரியுது ரொம்பவே புரியுது

புரிஞ்சா சரிதான்

\\
சரிதான்

S.A. நவாஸுதீன் said...

98

S.A. நவாஸுதீன் said...

100

Bashin Beach said...

96

S.A. நவாஸுதீன் said...

beauty said...

96

Sorry you are late

rose said...

S.A. நவாஸுதீன் said...
100

\\
super thalaivaa

rose said...

beauty said...
96

\\
enna ithu

Bashin Beach said...

beauty said...

96

Sorry you are late

96 place vanthutten kandippa next time 100 kidasichidum

S.A. நவாஸுதீன் said...

rose said...

S.A. நவாஸுதீன் said...
100

\\
super thalaivaa

Thank you

S.A. நவாஸுதீன் said...

beauty said...

beauty said...

96

Sorry you are late

96 place vanthutten kandippa next time 100 kidasichidum

All the very best

S.A. நவாஸுதீன் said...

Ok now i am leaving for the day.

rose said...

S.A. நவாஸுதீன் said...
beauty said...

beauty said...

96

Sorry you are late

96 place vanthutten kandippa next time 100 kidasichidum

All the very best

\\
naanum koovikkuren

rose said...

S.A. நவாஸுதீன் said...
Ok now i am leaving for the day.

\\
kk thalaiva bye salam

அப்துல்மாலிக் said...

//அப்போ நீங்க கத்தியா

இல்ல மெதுவா

\\
என்னா இது

இதுதான் சும்மா புரியவிடாம சுத்தல்ல விடறதுன்னு சொல்வாங்க.

\\
சுத்தல்ல விடனும்னு (சிவகாமி)சபதமா?//


இது எங்கேயோ இடிக்குதே?

ஒன்னுமே புரியலே ஒரே மர்மமா இருக்குதே....????

Suresh said...

உங்க கவிதை மிக அருமை ...

After Reading this post i have become ur follower,

If you like my posts you can follow me ;) hope u like it

rose said...

அபுஅஃப்ஸர் said...
//அப்போ நீங்க கத்தியா

இல்ல மெதுவா

\\
என்னா இது

இதுதான் சும்மா புரியவிடாம சுத்தல்ல விடறதுன்னு சொல்வாங்க.

\\
சுத்தல்ல விடனும்னு (சிவகாமி)சபதமா?//


இது எங்கேயோ இடிக்குதே?

ஒன்னுமே புரியலே ஒரே மர்மமா இருக்குதே....????

\\
புரியாம இருக்குறதே நல்லது அபு

rose said...

Suresh said...
உங்க கவிதை மிக அருமை ...

After Reading this post i have become ur follower,

If you like my posts you can follow me ;) hope u like it

\\
நன்றி சுரேஷ் தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

அப்துல்மாலிக் said...

//\
என்னா இது

இதுதான் சும்மா புரியவிடாம சுத்தல்ல விடறதுன்னு சொல்வாங்க.

\\
சுத்தல்ல விடனும்னு (சிவகாமி)சபதமா?////

சிவகாமி சபதமெல்லாம் சொல்றீங்க அப்போ நீங்க ஹிஸ்டரி வாத்தியாரா

அப்துல்மாலிக் said...

//சுத்தல்ல விடனும்னு (சிவகாமி)சபதமா?//


இது எங்கேயோ இடிக்குதே?

ஒன்னுமே புரியலே ஒரே மர்மமா இருக்குதே....????

\\
புரியாம இருக்குறதே நல்லது அபு//

புரியாம இருந்தா பிரம்மை புடிச்சிப்போய்டும்.. எனவே தெளிவுபடுத்துவது நல்லதுதானே ரோஸ்

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//\
என்னா இது

இதுதான் சும்மா புரியவிடாம சுத்தல்ல விடறதுன்னு சொல்வாங்க.

\\
சுத்தல்ல விடனும்னு (சிவகாமி)சபதமா?////

சிவகாமி சபதமெல்லாம் சொல்றீங்க அப்போ நீங்க ஹிஸ்டரி வாத்தியாரா

இல்ல தமிழ் இலக்கியமா?

rose said...

அபுஅஃப்ஸர் said...
//\
என்னா இது

இதுதான் சும்மா புரியவிடாம சுத்தல்ல விடறதுன்னு சொல்வாங்க.

\\
சுத்தல்ல விடனும்னு (சிவகாமி)சபதமா?////

சிவகாமி சபதமெல்லாம் சொல்றீங்க அப்போ நீங்க ஹிஸ்டரி வாத்தியாரா
\\
ஹிஸ்டரினாலே எனக்கு அலர்ஜிப்பா

rose said...

அபுஅஃப்ஸர் said...
//சுத்தல்ல விடனும்னு (சிவகாமி)சபதமா?//


இது எங்கேயோ இடிக்குதே?

ஒன்னுமே புரியலே ஒரே மர்மமா இருக்குதே....????

\\
புரியாம இருக்குறதே நல்லது அபு//

புரியாம இருந்தா பிரம்மை புடிச்சிப்போய்டும்.. எனவே தெளிவுபடுத்துவது நல்லதுதானே ரோஸ்

\\
புரிய வச்சுட்டா உங்களுக்கு பிரம்மை போயிடும் அபு ஆனால் தலைவாக்கு பிரம்மை பிடிச்சுடும்

அப்துல்மாலிக் said...

அப்போ கம்யூட்டர்சயின்ஸ்?

rose said...

S.A. நவாஸுதீன் said...
அபுஅஃப்ஸர் said...

//\
என்னா இது

இதுதான் சும்மா புரியவிடாம சுத்தல்ல விடறதுன்னு சொல்வாங்க.

\\
சுத்தல்ல விடனும்னு (சிவகாமி)சபதமா?////

சிவகாமி சபதமெல்லாம் சொல்றீங்க அப்போ நீங்க ஹிஸ்டரி வாத்தியாரா

இல்ல தமிழ் இலக்கியமா?

\\
தமிழ்லும் இல்லை ஹிஸ்டரியும் இல்லை தலைவா

அப்துல்மாலிக் said...

//\\
புரிய வச்சுட்டா உங்களுக்கு பிரம்மை போயிடும் அபு ஆனால் தலைவாக்கு பிரம்மை பிடிச்சுடும்///

அப்போ நான் பிரம்மையோடு இருக்குறது உங்களுக்கு புடிச்சிருக்கு...


அது என்னாங்க தலைவாக்கு பிரம்மை

rose said...

அபுஅஃப்ஸர் said...
அப்போ கம்யூட்டர்சயின்ஸ்
\\
சூப்பர் அபு எப்படி?

rose said...

அபுஅஃப்ஸர் said...
//\\
புரிய வச்சுட்டா உங்களுக்கு பிரம்மை போயிடும் அபு ஆனால் தலைவாக்கு பிரம்மை பிடிச்சுடும்///

அப்போ நான் பிரம்மையோடு இருக்குறது உங்களுக்கு புடிச்சிருக்கு...


அது என்னாங்க தலைவாக்கு பிரம்மை

\\
ssssssssssssssss

அப்துல்மாலிக் said...

//ose said...
அபுஅஃப்ஸர் said...
அப்போ கம்யூட்டர்சயின்ஸ்
\\
சூப்பர் அபு எப்படி?
//

ஹி ஹி நீங்கதான் பில்கேட்ஸ் தங்கச்சியாட்டம் பூந்து விளையாடுறீங்களே

அப்துல்மாலிக் said...

//rose said...
அபுஅஃப்ஸர் said...
அப்போ கம்யூட்டர்சயின்ஸ்
\\
சூப்பர் அபு எப்படி?
//

கம்யூட்டர் படிச்சிட்டு எப்படிங்க சிவகாமி சபதமெல்லாம் சொல்றீங்க அதான் கேட்டேன்

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

சூப்பர் அபு எப்படி?
//

கம்யூட்டர் படிச்சிட்டு எப்படிங்க சிவகாமி சபதமெல்லாம் சொல்றீங்க அதான் கேட்டேன்

ஹா ஹா ஹா

rose said...

அபுஅஃப்ஸர் said...
//ose said...
அபுஅஃப்ஸர் said...
அப்போ கம்யூட்டர்சயின்ஸ்
\\
சூப்பர் அபு எப்படி?
//

ஹி ஹி நீங்கதான் பில்கேட்ஸ் தங்கச்சியாட்டம் பூந்து விளையாடுறீங்களே

\\
அப்போ நீங்கதான் என் அண்ணாவா?

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
அப்போ நீங்கதான் என் அண்ணாவா?

அட இதுவேறயா?

rose said...

S.A. நவாஸுதீன் said...
அபுஅஃப்ஸர் said...

சூப்பர் அபு எப்படி?
//

கம்யூட்டர் படிச்சிட்டு எப்படிங்க சிவகாமி சபதமெல்லாம் சொல்றீங்க அதான் கேட்டேன்

ஹா ஹா ஹா

\\
பாருங்க அபு அமைதியா இருந்து சிரிக்கறத‌

அப்துல்மாலிக் said...

//\\
சூப்பர் அபு எப்படி?
//

ஹி ஹி நீங்கதான் பில்கேட்ஸ் தங்கச்சியாட்டம் பூந்து விளையாடுறீங்களே

\\
அப்போ நீங்கதான் என் அண்ணாவா?//

நா டெலிபோன் பில் கூட கட்டியது கிடையாது, என்னைபோய் அவருக்கு ஒப்பிட்டுக்கிட்டு இன்னதிது சின்னபுள்ளதனமா இருக்கு

அப்துல்மாலிக் said...

சிவகாமி சபதம் பற்றி ஒரு பதிவு போடுங்களேன்... நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்

அப்துல்மாலிக் said...

////

கம்யூட்டர் படிச்சிட்டு எப்படிங்க சிவகாமி சபதமெல்லாம் சொல்றீங்க அதான் கேட்டேன்

ஹா ஹா ஹா

\\
பாருங்க அபு அமைதியா இருந்து சிரிக்கறத//

ஆஃபீஸ்லே படம் பாக்குபோது ஏதாவது ஜோக் வந்திருக்கும் அதான் சிரிக்கிறார் உங்க தலைவா

rose said...

அபுஅஃப்ஸர் said...
//\\
சூப்பர் அபு எப்படி?
//

ஹி ஹி நீங்கதான் பில்கேட்ஸ் தங்கச்சியாட்டம் பூந்து விளையாடுறீங்களே

\\
அப்போ நீங்கதான் என் அண்ணாவா?//

நா டெலிபோன் பில் கூட கட்டியது கிடையாது, என்னைபோய் அவருக்கு ஒப்பிட்டுக்கிட்டு இன்னதிது சின்னபுள்ளதனமா இருக்கு

\\
ஆஹா.......... எத்தனை பேரு இப்படி கிலம்பிருக்கிங்க‌

அப்துல்மாலிக் said...

//\\
ஆஹா.......... எத்தனை பேரு இப்படி கிலம்பிருக்கிங்க//

நா மட்டும்தேன்

rose said...

அபுஅஃப்ஸர் said...
////

கம்யூட்டர் படிச்சிட்டு எப்படிங்க சிவகாமி சபதமெல்லாம் சொல்றீங்க அதான் கேட்டேன்

ஹா ஹா ஹா

\\
பாருங்க அபு அமைதியா இருந்து சிரிக்கறத//

ஆஃபீஸ்லே படம் பாக்குபோது ஏதாவது ஜோக் வந்திருக்கும் அதான் சிரிக்கிறார் உங்க தலைவா

\\
hahahahahaha

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
ஆஹா.......... எத்தனை பேரு இப்படி கிலம்பிருக்கிங்க‌

உங்களோட சேர்த்து இப்ப 2 பேருதான்

rose said...

அபுஅஃப்ஸர் said...
//\\
ஆஹா.......... எத்தனை பேரு இப்படி கிலம்பிருக்கிங்க//

நா மட்டும்தேன்

\\
அதான் தெரியுதே

S.A. நவாஸுதீன் said...

இன்பா படம் சுமாரவிட கம்மிதான்பா

அப்துல்மாலிக் said...

எங்கவூட்டுலே தேடுறாங்க நா வாரேன்

ஆஆஅவ்வ்வ்

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
ஆஹா.......... எத்தனை பேரு இப்படி கிலம்பிருக்கிங்க‌

உங்களோட சேர்த்து இப்ப 2 பேருதான்
\\
என்னா தலைவா அபுவோட ஒப்பிட்டு என்னையும் க்ரிமினல் ஆக்கிடிங்கலே

S.A. நவாஸுதீன் said...

rose said...

என்னா தலைவா அபுவோட ஒப்பிட்டு என்னையும் க்ரிமினல் ஆக்கிடிங்கலே

ச்சே ச்சே என் நண்பன் ரொம்ப நல்லவன். அந்த லிஸ்ட்ல உங்க பேரு அவ்ளோதான்

rose said...

அபுஅஃப்ஸர் said...
எங்கவூட்டுலே தேடுறாங்க நா வாரேன்

ஆஆஅவ்வ்வ்

\\
போயிட்டு வாங்க. தலைவா ஒரு ஓ போடுங்க அபுக்கு

S.A. நவாஸுதீன் said...

rose said...


போயிட்டு வாங்க. தலைவா ஒரு ஓ போடுங்க அபுக்கு

போட்டா போச்சு, ஆஆஅவ்வ்வ், சாரி ஓ

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

என்னா தலைவா அபுவோட ஒப்பிட்டு என்னையும் க்ரிமினல் ஆக்கிடிங்கலே

ச்சே ச்சே என் நண்பன் ரொம்ப நல்லவன். அந்த லிஸ்ட்ல உங்க பேரு அவ்ளோதான்

\\

அப்போ நான் frodaaaaaaaaaaaa
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\

அப்போ நான் frodaaaaaaaaaaaa

என் ஜூனியர் பத்தி நான் அப்படி சொல்வேனா? ச்சே ச்சே

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\

அப்போ நான் frodaaaaaaaaaaaa

என் ஜூனியர் பத்தி நான் அப்படி சொல்வேனா? ச்சே ச்சே

\\
thx thalaivaa

S.A. நவாஸுதீன் said...

ஊர் நிலவரம் எப்டி இருக்கு?

S.A. நவாஸுதீன் said...

149

S.A. நவாஸுதீன் said...

150

rose said...

S.A. நவாஸுதீன் said...
ஊர் நிலவரம் எப்டி இருக்கு?

\\
19 ந் தேதிபடி ரொம்ப வசதியா இருக்கு தலைவா உங்க wife தெருல மிக பிரம்மாண்டமான திருமணம் நடந்தது

S.A. நவாஸுதீன் said...

rose said...

S.A. நவாஸுதீன் said...
ஊர் நிலவரம் எப்டி இருக்கு?

\\
19 ந் தேதிபடி ரொம்ப வசதியா இருக்கு தலைவா உங்க wife தெருல மிக பிரம்மாண்டமான திருமணம் நடந்தது

ரெண்டாவது கந்திரியா? திருந்த மாட்டனுங்க

rose said...

S.A. நவாஸுதீன் said...
ஊர் நிலவரம் எப்டி இருக்கு?

\\
19 ந் தேதிபடி ரொம்ப வசதியா இருக்கு தலைவா உங்க wife தெருல மிக பிரம்மாண்டமான திருமணம் நடந்தது

ரெண்டாவது கந்திரியா? திருந்த மாட்டனுங்க
\\
sssssssssssssss

S.A. நவாஸுதீன் said...

rose said...

S.A. நவாஸுதீன் said...
ஊர் நிலவரம் எப்டி இருக்கு?

\\
19 ந் தேதிபடி ரொம்ப வசதியா இருக்கு தலைவா உங்க wife தெருல மிக பிரம்மாண்டமான திருமணம் நடந்தது

ரெண்டாவது கந்திரியா? திருந்த மாட்டனுங்க
\\
sssssssssssssss

நீங்களெல்லாம் சொல்லி திருத்தகூடாதா?

rose said...

அண்ணாச்சி ஊருக்கு வந்தாங்கலே என்னாச்சி?

S.A. நவாஸுதீன் said...

ஊர்ல தான் இருக்கான். Contact பண்ணலையா?

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

S.A. நவாஸுதீன் said...
ஊர் நிலவரம் எப்டி இருக்கு?

\\
19 ந் தேதிபடி ரொம்ப வசதியா இருக்கு தலைவா உங்க wife தெருல மிக பிரம்மாண்டமான திருமணம் நடந்தது

ரெண்டாவது கந்திரியா? திருந்த மாட்டனுங்க
\\
sssssssssssssss

நீங்களெல்லாம் சொல்லி திருத்தகூடாதா?
\\
என்னால முடியாது நீங்க புகுந்த இடம் நீங்க சொல்லி திருத்தி பாருங்க தலைவா

rose said...

S.A. நவாஸுதீன் said...
ஊர்ல தான் இருக்கான். Contact பண்ணலையா
\\
ஆன்லைன்ல வந்தால்தானே contact பன்ன முடியும்

S.A. நவாஸுதீன் said...

நேத்து இருந்தானே?. பரவாயில்லை வீட்ல போயி அவன் புள்ளைய பார்க்க போகலையா?

rose said...

S.A. நவாஸுதீன் said...
நேத்து இருந்தானே?. பரவாயில்லை வீட்ல போயி அவன் புள்ளைய பார்க்க போகலையா?

\\
புள்ளயைலாம் பார்த்துடேன் அந்த டைம்ல அண்ணாச்சிதான் இல்லை

S.A. நவாஸுதீன் said...

இப்ப ரெண்டு பேரையும் பார்க்கலாமே?

rose said...

S.A. நவாஸுதீன் said...
இப்ப ரெண்டு பேரையும் பார்க்கலாமே?

\\
அண்ணாச்சி வந்த பிறகுதான் போனேன் அதைத்தான் சொன்னேன் தலைவா

S.A. நவாஸுதீன் said...

rose said...

S.A. நவாஸுதீன் said...
இப்ப ரெண்டு பேரையும் பார்க்கலாமே?

\\
அண்ணாச்சி வந்த பிறகுதான் போனேன் அதைத்தான் சொன்னேன் தலைவா

அதுசரி. புள்ள எப்டி இருக்கா?

S.A. நவாஸுதீன் said...

வேற என்னப்பா ஊர்ல விசேஷம்?

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

S.A. நவாஸுதீன் said...
இப்ப ரெண்டு பேரையும் பார்க்கலாமே?

\\
அண்ணாச்சி வந்த பிறகுதான் போனேன் அதைத்தான் சொன்னேன் தலைவா

அதுசரி. புள்ள எப்டி இருக்கா?

\\
சூப்பரா இருக்கா weight போட்டு இருக்கு அல்ஹம்துலில்லாஹ்

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
சூப்பரா இருக்கா weight போட்டு இருக்கு அல்ஹம்துலில்லாஹ்

மாஷா அல்லாஹ்

rose said...

S.A. நவாஸுதீன் said...
வேற என்னப்பா ஊர்ல விசேஷம்?

\\
ஊர்ல எது சம்ம‌ந்தமா தெறிஞ்சிகனும்னு சொல்லுங்க சொல்லுறேன்

S.A. நவாஸுதீன் said...

எதுவா இருந்தாலும் உங்களுக்கு தெரிஞ்சத நானும் தெரிஞ்சுக்குவேன்

rose said...

S.A. நவாஸுதீன் said...
எதுவா இருந்தாலும் உங்களுக்கு தெரிஞ்சத நானும் தெரிஞ்சுக்குவேன்

\\
இங்க தெறியுரதுக்கு முன்பு அங்கதானே முதல்ல தெறியும் உங்கலுக்கு எதுவும் தெறிந்தால் சொல்லுங்க தலைவா

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
இங்க தெறியுரதுக்கு முன்பு அங்கதானே முதல்ல தெறியும் உங்கலுக்கு எதுவும் தெறிந்தால் சொல்லுங்க தலைவா

என் கூட நம்ம ஊர் மட்டுமில்ல தமிழ் பேசுற யாருமே கிடையாதுப்பா.

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
இங்க தெறியுரதுக்கு முன்பு அங்கதானே முதல்ல தெறியும் உங்கலுக்கு எதுவும் தெறிந்தால் சொல்லுங்க தலைவா

என் கூட நம்ம ஊர் மட்டுமில்ல தமிழ் பேசுற யாருமே கிடையாதுப்பா
\\
அப்போ family அழச்சிட்டு போயி பக்கத்துல வச்சுக்குங்க

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
அப்போ family அழச்சிட்டு போயி பக்கத்துல வச்சுக்குங்க

அதுவும் சரிதான்

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
அப்போ family அழச்சிட்டு போயி பக்கத்துல வச்சுக்குங்க

அதுவும் சரிதான்

\\
நல்லதுதானே

S.A. நவாஸுதீன் said...

id: syed.a.navas@gmail.com

rose said...

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

S.A. நவாஸுதீன் said...

இன்ஷா அல்லாஹ்