Tuesday, July 21, 2009

சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது


இப்போது வலையுலகில் சுவாரஸ்யமாய் ஓடிக் கொண்டிருக்கும் சுவாரஸ்ய வலைபதிவர் விருது வைபவத்தில் என்னையும் கூட சேர்த்து விட்டிருக்கிறார்
பதிவர் ஷஃபி அவர்கள். நன்றி ஷஃபி அண்ணா.இன்னும் ஆறு பேருக்கு இந்த விருதை கொடுக்கணுமாம் நான் ரசித்து படித்த பிளாக்ல அவார்ட் எல்லாருக்கும் கொடுத்துட்டாங்க இருந்தாலும் மீண்டும் குறிப்பிடுகிறேன்.
1.கற்போம் வாருங்கள் (ஜமால்).
2.மன விலாசம் ( நவாஸ்).
3.என் உயிரே (அபு).
4.மழைக்கு ஒதுங்கியவை (அ.மு.செய்யது).
5.வீட்டுபுறா (சக்தி).
6.வானம் உன் வசப்படும் (புதியவன்).
ஆறுபேர் என்ப‌தால் ம‌ட்டுமே ப‌ட்டிய‌ல் இத்துட‌ன் நிறுத்த‌ப்ப‌டுகிற‌து. ஏனென்றால் சுவார‌ஸ்ய‌ ப‌திவ‌ர்க‌ள் நிறைய‌ பேர் உள்ள‌ன‌ர். அத்த‌னை பேருக்கும் என் பணிவான‌ வாழ்த்துக்க‌ள்