Tuesday, April 7, 2009

கோபம் ஏன் தோழியே


நீ இங்கு நானாக


நான் இங்கு நீயாக


நிஜங்களை நினைத்து


நினைவுகளை வளர்த்தோம்.



ஒவ்வொரு க‌ண‌மும்


ஒவ்வொரு நிக‌ழ்வு;


ப‌சித்த‌ பொழுதெல்லாம் _புசிக்க‌ச்செய்தாய்



ப‌டிக்கும் நேர‌த்தில் _பாட‌ம் சொன்னாய்


நான் நிழ‌லாய் வ‌ந்த‌ பொழுது


என‌க்கு நிஜ‌மாய் நின்றாய்!


நேசிக்க தெறிந்தவள்


யோசிக்க முடியாமல் யாசிக்கிறேன்


பாசத்தை எனக்கு பரிசளிக்க மாட்டாயோ?


என்னுயிர் நட்பு மலரே!


நாம் மணம் வீசவேண்டும்


நீ மனம் மலர மாட்டாயோ...

74 comments:

S.A. நவாஸுதீன் said...

Attendance pottukkiren

நட்புடன் ஜமால் said...

அதானே!

கோபம் ஏன் தோழியே!

S.A. நவாஸுதீன் said...

என்னுயிர் நட்பு மலரே!


நாம் மணம் வீசவேண்டும்


நீ மனம் மலர மாட்டாயோ...

நட்பு என்றும் மங்காத மனம் வீசும். கவலை வேண்டாம்

S.A. நவாஸுதீன் said...

காதலர்களின் ஊடலும், நண்பர்களின் கோபமும் நீண்ட நேரம் இருப்பதில்லை. தோழியே திரும்பி வா

rose said...

Syed Ahamed Navasudeen said...
Attendance pottukkiren

\\
present

நட்புடன் ஜமால் said...

தோழியே திரும்பி வா\\


திரும்பிக்காம வா

நட்புடன் ஜமால் said...

\\rose said...

Syed Ahamed Navasudeen said...
Attendance pottukkiren

\\
present\\

என்னா இது

SPL என்னா அட்டெண்டன்ஸா எடுக்குறாறு

rose said...

நட்புடன் ஜமால் said...
தோழியே திரும்பி வா\\


திரும்பிக்காம வா

\\
enna ithu

rose said...

நட்புடன் ஜமால் said...
\\rose said...

Syed Ahamed Navasudeen said...
Attendance pottukkiren

\\
present\\

என்னா இது

SPL என்னா அட்டெண்டன்ஸா எடுக்குறாறு

\\
yen eduka koodatha?

அப்துல்மாலிக் said...

நானும் உள்ளேன் இப்போ

அப்துல்மாலிக் said...

நட்பின் சிறப்பு நட்பின் ஆழம் தெரியுது உங்க வரிகளில்

அப்துல்மாலிக் said...

//நீ இங்கு நானாக

நான் இங்கு நீயாக

நிஜங்களை நினைத்து

நினைவுகளை வளர்த்தோம்//

என்னத்தை ஊத்தி வளர்த்தீங்க‌

அப்துல்மாலிக் said...

//ப‌சித்த‌ பொழுதெல்லாம் _புசிக்க‌ச்செய்தாய்


ப‌டிக்கும் நேர‌த்தில் _பாட‌ம் சொன்னாய்

நான் நிழ‌லாய் வ‌ந்த‌ பொழுது

என‌க்கு நிஜ‌மாய் நின்றாய்! ///

அருமையா சொல்லிருக்கீங்க‌

அப்துல்மாலிக் said...

//நீ மனம் மலர மாட்டாயோ...
//

ஏங்க இப்போ உங்களை கண்டுக்கிறது இல்லையா... நட்பின் அடையாளம் குறைந்ததால் வந்த வரிகளா

அப்துல்மாலிக் said...

//present\\

என்னா இது

SPL என்னா அட்டெண்டன்ஸா எடுக்குறாறு

\\
yen eduka koodஅத?//

கிளாஸ் டீச்சருக்கு ஃபிரீ

அப்துல்மாலிக் said...

//பாசத்தை எனக்கு பரிசளிக்க மாட்டாயோ?
///

கெஞ்சிக்கேக்க வேண்டியதாயிடுச்சில்லே??? நட்பின் பாசம் உங்களை இந்தளவிற்கு கொண்டுசென்றிருக்கிறது...

இதை உங்க தோழிக்கு தெரியப்படுத்தினீங்களா

S.A. நவாஸுதீன் said...

நட்பு என்பது வலி என்றார்கள், சம்மதம் என்றேன்

வலியுடன் வாழ முடியாதென்றார்கள், உன் நட்புக்காக மரிக்கவும் சம்மதம் என்றேன்

அப்துல்மாலிக் said...

//Syed Ahamed Navasudeen said...
நட்பு என்பது வலி என்றார்கள், சம்மதம் என்றேன்

வலியுடன் வாழ முடியாதென்றார்கள், உன் நட்புக்காக மரிக்கவும் சம்மதம் என்றேன்
//

இது எப்பவுலேர்ந்து... கலக்குறீங்க SPL சார்

S.A. நவாஸுதீன் said...

கணவன் தன்னை புரிஞ்சுக்கலேன்னு மனைவியும்,
மனைவி தன்னை புரிஞ்சுக்கலேன்னு கணவனும்
ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுகிட்டு வாழ்றதுதான் வாழ்க்கை. அதுமாதிரிதான் நட்பும். புரிஞ்சுக்குவாங்க விடுங்க

புதியவன் said...

//நேசிக்க தெறிந்தவள்

யோசிக்க முடியாமல் யாசிக்கிறேன்

பாசத்தை எனக்கு பரிசளிக்க மாட்டாயோ?//

நெகிழ்வான வரிகள்...

உங்கள் நட்பு பூ
மீண்டும் மலர
வாழ்த்துக்கள் ரோஸ்...

sakthi said...

நாம் மணம் வீசவேண்டும்


நீ மனம் மலர மாட்டாயோ...
super da

sakthi said...

ஒவ்வொரு க‌ண‌மும்

ஒவ்வொரு நிக‌ழ்வு;

ப‌சித்த‌ பொழுதெல்லாம் _புசிக்க‌ச்செய்தாய்


ப‌டிக்கும் நேர‌த்தில் _பாட‌ம் சொன்னாய்

arumai

sakthi said...

நேசிக்க தெறிந்தவள்

யோசிக்க முடியாமல் யாசிக்கிறேன்

பாசத்தை எனக்கு பரிசளிக்க மாட்டாயோ?

என்னுயிர் நட்பு மலரே!

நாம் மணம் வீசவேண்டும்

நீ மனம் மலர மாட்டாயோ...

wow
valthukkal meendum malaratum

Bashin Beach said...

நேசிக்க தெறிந்தவள்
யோசிக்க முடியாமல் யாசிக்கிறேன்
பாசத்தை எனக்கு பரிசளிக்க மாட்டாயோ?

rose ovvoru varthaium muthukkal

kalakkureenga! thodarattum ungal payanam

Bashin Beach said...

நாம் மணம் வீசவேண்டும்
நீ மனம் மலர மாட்டாயோ...

epdinga intha varihalailam kandupidikkireenga suppermaa...

Bashin Beach said...

abu said//
நட்பின் சிறப்பு நட்பின் ஆழம் தெரியுது உங்க வரிகளில்
//

enna oru 100 adi irukkuma?

rose said...

Syed Ahamed Navasudeen said...
என்னுயிர் நட்பு மலரே!


நாம் மணம் வீசவேண்டும்


நீ மனம் மலர மாட்டாயோ...

நட்பு என்றும் மங்காத மனம் வீசும். கவலை வேண்டாம்

\\
thx anna

rose said...

அபுஅஃப்ஸர் said...
//நீ இங்கு நானாக

நான் இங்கு நீயாக

நிஜங்களை நினைத்து

நினைவுகளை வளர்த்தோம்//

என்னத்தை ஊத்தி வளர்த்தீங்க‌
\\
H2O+YURIA+POTTASH என்னா புரியுதா நீங்கதான் வேதியல் மன்னன் ஆச்சே

rose said...

அபுஅஃப்ஸர் said...
//present\\

என்னா இது

SPL என்னா அட்டெண்டன்ஸா எடுக்குறாறு

\\
yen eduka koodஅத?//

கிளாஸ் டீச்சருக்கு ஃபிரீ

\\
ஆமா ஆமா

rose said...

அபுஅஃப்ஸர் said...
//பாசத்தை எனக்கு பரிசளிக்க மாட்டாயோ?
///

கெஞ்சிக்கேக்க வேண்டியதாயிடுச்சில்லே??? நட்பின் பாசம் உங்களை இந்தளவிற்கு கொண்டுசென்றிருக்கிறது...

இதை உங்க தோழிக்கு தெரியப்படுத்தினீங்களா

\\
mail anupiten reply vanthathum solluren

S.A. நவாஸுதீன் said...

Is that Chemistry Lab?
I am Sorry, me going to morning show pa

rose said...

புதியவன் said...
//நேசிக்க தெறிந்தவள்

யோசிக்க முடியாமல் யாசிக்கிறேன்

பாசத்தை எனக்கு பரிசளிக்க மாட்டாயோ?//

நெகிழ்வான வரிகள்...

உங்கள் நட்பு பூ
மீண்டும் மலர
வாழ்த்துக்கள் ரோஸ்...
\\
thxma

rose said...

sakthi said...
நாம் மணம் வீசவேண்டும்


நீ மனம் மலர மாட்டாயோ...
super da

\\
vanga sakthi

rose said...

sakthi said...
நேசிக்க தெறிந்தவள்

யோசிக்க முடியாமல் யாசிக்கிறேன்

பாசத்தை எனக்கு பரிசளிக்க மாட்டாயோ?

என்னுயிர் நட்பு மலரே!

நாம் மணம் வீசவேண்டும்

நீ மனம் மலர மாட்டாயோ...

wow
valthukkal meendum malaratum

\\
thx sakthi

rose said...

beauty said...
abu said//
நட்பின் சிறப்பு நட்பின் ஆழம் தெரியுது உங்க வரிகளில்
//

enna oru 100 adi irukkuma?

\\
1000 adi irukum beauty

rose said...

Syed Ahamed Navasudeen said...
Is that Chemistry Lab?
I am Sorry, me going to morning show pa

\\
comments lab

S.A. நவாஸுதீன் said...

then i am here pa

rose said...

Syed Ahamed Navasudeen said...
then i am here pa

\\
அது......

Bashin Beach said...

Syed Ahamed Navasudeen said...
then i am here pa

\\
அது......

//
enna rose neenga ajith fan

rose said...

beauty said...
Syed Ahamed Navasudeen said...
then i am here pa

\\
அது......

//
enna rose neenga ajith fan

\\
illa beauty enga veetla ellame ore fanthan

S.A. நவாஸுதீன் said...

ஒரே பேன் வீடு Fulla எப்டி?

rose said...

Syed Ahamed Navasudeen said...
ஒரே பேன் வீடு Fulla எப்டி?

\\
ore company fan thalaiva

அ.மு.செய்யது said...

கவிதை வெகு அழகு ரோஸ்..

அதை விட உங்க வலை டெம்பிளேட் அழகு !!!!

அ.மு.செய்யது said...

//நேசிக்க தெறிந்தவள்

யோசிக்க முடியாமல் யாசிக்கிறேன்

பாசத்தை எனக்கு பரிசளிக்க மாட்டாயோ?//

எதுகை மோனைல‌ புகுந்து விளையாட‌றீங்க‌..வாலிக்கு சொந்த‌ கார‌ங்க‌ளா நீங்க‌ ?

அ.மு.செய்யது said...

//என்னுயிர் நட்பு மலரே!

நாம் மணம் வீசவேண்டும்

நீ மனம் மலர மாட்டாயோ...
//

கவிதை ஒவ்வொரு வரிகளுக்கும் மத்தியில் ஏன் இவ்வளவு இடைவெளி ??

அ.மு.செய்யது said...

வ‌ந்த‌தும் வ‌ந்துட்டேன்..

ஆஃப் செஞ்சுரி போட்டுட‌றேனே !!!!!

அ.மு.செய்யது said...

47

அ.மு.செய்யது said...

48

அ.மு.செய்யது said...

49

அ.மு.செய்யது said...

50

rose said...

அ.மு.செய்யது said...
கவிதை வெகு அழகு ரோஸ்..

அதை விட உங்க வலை டெம்பிளேட் அழகு !!!!

\\
thxma thangal muthal varukaikku

rose said...

அ.மு.செய்யது said...
//நேசிக்க தெறிந்தவள்

யோசிக்க முடியாமல் யாசிக்கிறேன்

பாசத்தை எனக்கு பரிசளிக்க மாட்டாயோ?//

எதுகை மோனைல‌ புகுந்து விளையாட‌றீங்க‌..வாலிக்கு சொந்த‌ கார‌ங்க‌ளா நீங்க‌ ?

\\
ungakalai vidava

cute baby said...

நட்பு மலர வாழ்த்துக்கள்

rose said...

thx cute

வேத்தியன் said...

பட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு வாழ்த்துகள்...

rose said...

வேத்தியன் said...
பட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு வாழ்த்துகள்...

\\
thx ma

rose said...

வேத்தியன் said...
\\
தங்கள் வருகைக்கு நன்றி வேத்தியன்

அப்துல்மாலிக் said...

பட்டாம்பூச்சியை உங்க வலைத்தளத்தில் பறக்கவிடலியா?

அப்துல்மாலிக் said...

//rose said...
அபுஅஃப்ஸர் said...
//நீ இங்கு நானாக

நான் இங்கு நீயாக

நிஜங்களை நினைத்து

நினைவுகளை வளர்த்தோம்//

என்னத்தை ஊத்தி வளர்த்தீங்க‌
\\
H2O+YURIA+POTTASH என்னா புரியுதா நீங்கதான் வேதியல் மன்னன் ஆச்சே
//

எனக்கு ஹ்2ஓ மட்டும்தாங்க தெரியும்

கம்யூட்டரை பத்தி கேளுங்க கரச்சிவெச்சிருக்கேன் ஆசிட்லே போட்டு ஹ் ஹி ஹிஹிஹ்

S.A. நவாஸுதீன் said...

H2O+YURIA+POTTASH என்னா புரியுதா நீங்கதான் வேதியல் மன்னன் ஆச்சே

இது Agriculture மாதிரி இல்ல இருக்கு. வேதியியல் மாதிரி தெரியலையே

gayathri said...

athane eaan thosi kopam.inga parunga ungala nenachienga thozi eppadi feel panni kavithai eluthi irukenga

ஆளவந்தான் said...

//
கோபம் ஏன் தோழியே
//
நீங்க எதாவது சேட்டை பண்ணியிருப்பீங்க

ஆளவந்தான் said...

//
நிஜங்களை நினைத்து
நினைவுகளை வளர்த்தோம்
//

அது ஒரு அழகிய நிலாக்காலம் :)

S.A. நவாஸுதீன் said...

ஆளவந்தான் said...

//
கோபம் ஏன் தோழியே
//
நீங்க எதாவது சேட்டை பண்ணியிருப்பீங்க

இதை நான் 100 முறை வழிமொழிகிறேன்

ஆளவந்தான் said...

//
யோசிக்க முடியாமல் யாசிக்கிறேன்
பாசத்தை எனக்கு பரிசளிக்க மாட்டாயோ?

நாம் மணம் வீசவேண்டும்
நீ மனம் மலர மாட்டாயோ...
//
இதுக்கு மேலேயும் மனமிறங்கவில்லை என்றால் சொல்லி அனுப்புங்க.. மேற்கொண்டு என்ன பண்ண்லாம்னு.. ப்ளான் பண்ண்வோம்.. ஏன்னா. எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் தானே :)

rose said...

அபுஅஃப்ஸர் said...
பட்டாம்பூச்சியை உங்க வலைத்தளத்தில் பறக்கவிடலியா?

\\
பறக்க விட்டுடேன் அபு

rose said...

ஆளவந்தான் said...
//
கோபம் ஏன் தோழியே
//
நீங்க எதாவது சேட்டை பண்ணியிருப்பீங்க

\\
நான் உங்கள மாறி இல்லைங்க‌

rose said...

Syed Ahamed Navasudeen said...
ஆளவந்தான் said...

//
கோபம் ஏன் தோழியே
//
நீங்க எதாவது சேட்டை பண்ணியிருப்பீங்க

இதை நான் 100 முறை வழிமொழிகிறேன்
\\
ஏன் ஏன் இந்த கொல வெறி

rose said...

ஆளவந்தான் said...
//
யோசிக்க முடியாமல் யாசிக்கிறேன்
பாசத்தை எனக்கு பரிசளிக்க மாட்டாயோ?

நாம் மணம் வீசவேண்டும்
நீ மனம் மலர மாட்டாயோ...
//
இதுக்கு மேலேயும் மனமிறங்கவில்லை என்றால் சொல்லி அனுப்புங்க.. மேற்கொண்டு என்ன பண்ண்லாம்னு.. ப்ளான் பண்ண்வோம்.. ஏன்னா. எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் தானே :)

\\
உங்க கமெண்ட் பார்த்து பயந்தே பேசிடாங்க‌

ஆளவந்தான் said...

//
உங்க கமெண்ட் பார்த்து பயந்தே பேசிடாங்க‌
//
அதூஊஊஊஊஊ :))

70 ரவுண்டு :)

ஆளவந்தான் said...

//
நான் உங்கள மாறி இல்லைங்க‌
//
”நல்லவங்க” என்ற வார்த்தையை “மிஸ்” பண்ணீட்டீஙக் ”மிஸ்”

rose said...

ஆளவந்தான் said...
//
நான் உங்கள மாறி இல்லைங்க‌
//
”நல்லவங்க” என்ற வார்த்தையை “மிஸ்” பண்ணீட்டீஙக் ”மிஸ்”

\\
நீங்க ரொம்ப நல்லவர்ங்ககககககக‌

S.A. நவாஸுதீன் said...

74

eee said...

nice..