Tuesday, June 9, 2009

காவியம்


விரல்
தீண்டும் முன்பே;
நகம்
சொல்லி சென்றதடா;
உன் எண்ணங்களை
காயங்களாய்.

29 comments:

இராகவன் நைஜிரியா said...

// உன் எண்ணங்களை காயங்களாய். //

வேதனையின் வெளிப்பாடு...

கச்சிதமாய்..

இராகவன் நைஜிரியா said...

மீ த பர்ஸ்டூ....

அ.மு.செய்யது said...

ஷாட் ம‌ற்றும் சுவீட் க‌வுஜ‌. ந‌ல்லா இருக்கு நிஷா.

நட்புடன் ஜமால் said...

காவியமா!
நெஞ்சில் ஓவியமா!

அழகு படம் போட்டு
சிறு வர்களில் அழகு படுத்திவிட்டீர்கள்

புதியவன் said...

//விரல்
தீண்டும் முன்பே;
நகம்
சொல்லி சென்றதடா;
உன் எண்ணங்களை
காயங்களாய்.//

ஆறே வரிகளி அழகான கவிதை...

S.A. நவாஸுதீன் said...

கவிதை சூப்பர். சின்னதா சொன்னாலும் விஷயம் பெருசு.

SUFFIX said...

அம்மாடியோவ். சூப்பர்!! மினிக்கவிதை..மின்மினிக்கவிதை!!

Poornima Saravana kumar said...

ரோஸ்.. படம் சூப்பர்:)

Poornima Saravana kumar said...

விரல்
தீண்டும் முன்பே;
நகம்
சொல்லி சென்றதடா;
உன் எண்ணங்களை
காயங்களாய்.//

அழகு:)

அப்துல்மாலிக் said...

ரெண்டே வரிகளில் ஒரு காவியம் படைத்தாயிற்று

அழகான படத்துடன்

rose said...

இராகவன் நைஜிரியா said
\\
அ.மு.செய்யது said
\\
நட்புடன் ஜமால்
\\
புதியவன் said...
\\
S.A. நவாஸுதீன் said...

\\
Shafi Blogs Here said
\\
Poornima Saravana kumar said...

\\
நன்றி

rose said...
This comment has been removed by the author.
scharu said...

alahana vazhi super

rose said...

அபுஅஃப்ஸர் said...
ரெண்டே வரிகளில் ஒரு காவியம் படைத்தாயிற்று

அழகான படத்துடன்

\\
நன்றி அபு

rose said...

scharu said...
alahana vazhi super

\\
நன்றி scharu

gayathri said...

hey china kavithaiyanalaum azaka iruku da

நேசமித்ரன் said...

சுவாரஸ்யமான பதிவு

Admin said...

அருமை, அருமை, உங்கள் கவிதைகள்....தொடருங்கள்... வாழ்த்துக்கள்....

நம்ம வலைப்பக்கமும் வந்து பாருங்க பிடிச்சிருந்தா அடிக்கடி வாங்க...

சப்ராஸ் அபூ பக்கர் said...

ரசித்தேன்....
சுவைத்தேன்.....

நல்லா இருந்தது உங்கள் கற்பனை... தொடருங்கள்.....

GEETHA ACHAL said...

Really Nice...

kanagu said...

அருமை அருமை...

நல்ல கவிதை :)

rose said...

நேசமித்ரன் said

சந்ரு said...

சப்ராஸ் அபூ பக்கர் said...

கீதா ஆச்சல் said...

kanagu said...
\\
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

ரோஜா பூ இதழ் வாசம் கவிதையில்

ஆறு வரிகளில் ஆன

ஆசைக்கவிதை

priyamudanprabu said...

விரல்
தீண்டும் முன்பே;
நகம்
சொல்லி சென்றதடா;
உன் எண்ணங்களை
காயங்களாய்.//

நல்லாயிருக்கு

Admin said...

அழகான கவிதை வாழ்த்துக்கள். தொடருங்கள்....

SUFFIX said...

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இங்கே வந்து பெற்றுக்கொள்ளுங்களேன். http://shafiblogshere.blogspot.com/2009/07/blog-post_19.html

"உழவன்" "Uzhavan" said...

அடடா.. அருமை

சந்தான சங்கர் said...

விரல்கள் சந்தித்தபோது
இதயம் நெருங்கவில்லை,
விடைகள் பெறும்போது
விரல்கள் விலகினாலும்
இதயம் விலகவில்லை...

Author said...

மிகவும் அருமையான கவிதை. எண்ணங்களை கிள்ளிப் பார்க்கிறது