Saturday, June 6, 2009

சுவாசம்


என்னவனே;
என்னுள் நிறைந்தவனே காலங்கள் கடந்தாலும்
உன்னோடு நான் கொண்ட காதல் அப்படியே


எனக்குள் மட்டும் ஏன் இந்த தடுமாற்றம்;
சொல்ல வந்த வார்த்தைகளை
சொல்லாமல் தவிக்கிறேன்,


காலம் கணிந்தாலும்
கண்மூடி விழிக்கிறேன்,
ஏன் தெறியுமா?
என் காதலை உன்னிடம் சொல்லிய பிறகு
நீ மறுத்துவிடுவாயோ!

உன் சுவாசத்தை கேட்டுப்பார்;
அது சொல்லும்; உன்மீது நான் கொண்ட காதலை,
உன்னோடு நான் கொண்ட பந்தம்;
மண்ணோடு மழைக்கொண்ட சொந்தம்,

என்னவனே எனக்கு நானே
ஆறுதல் கூறிக் கொண்டேன்
சொல்லிய காதலைவிட
சொல்லாமல் பிரிந்த காதல்கள்
இன்னும் உலகில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

29 comments:

Bashin Beach said...

me the first

Bashin Beach said...

சொல்லிய காதலைவிட
சொல்லாமல் பிரிந்த காதல்கள்
இன்னும் உலகில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன


padam supperungoooooooo

unamayana varihal ulaham yetrukkonda varihal

sathiyamana nesamungoooooooo

Bashin Beach said...

சொல்லிய காதலைவிட
சொல்லாமல் பிரிந்த காதல்கள்
இன்னும் உலகில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன


padam supperungoooooooo

unamayana varihal ulaham yetrukkonda varihal

sathiyamana nesamungoooooooo

rose said...

beauty said...
சொல்லிய காதலைவிட
சொல்லாமல் பிரிந்த காதல்கள்
இன்னும் உலகில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன


padam supperungoooooooo

unamayana varihal ulaham yetrukkonda varihal

sathiyamana nesamungoooooooo

\\
வாங்க beauty அனுபவமோ?

Bashin Beach said...

வாங்க beauty அனுபவமோ?

aamanga rose

aanal oru thirutham ennodathu solliya kathal

kathal mattumthan valnthu kittu irukku

நட்புடன் ஜமால் said...

தடுமாற்றம் தப்பேயில்லை

தட மாற்றம் தன் கூடாது.

நட்புடன் ஜமால் said...

உன் சுவாசத்தை கேட்டுப்பார்;
அது சொல்லும்; உன்மீது நான் கொண்ட காதலை,
உன்னோடு நான் கொண்ட பந்தம்;
மண்ணோடு மழைக்கொண்ட சொந்தம்,
\\

எதுகை மோனையில் அழகான காதல்

நட்புடன் ஜமால் said...

சொல்லிய காதலைவிட
சொல்லாமல் பிரிந்த காதல்கள்
இன்னும் உலகில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன.\\

உண்மை

நல்ல உணர்வு

அரோக்கியம்.

அப்துல்மாலிக் said...

//சொல்லிய காதலைவிட
சொல்லாமல் பிரிந்த காதல்கள்
இன்னும் உலகில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன.
//

ரோஸ் உங்க வரிகள் அனைத்தும் இழந்த காதலை சொல்லுது

உண்மைதான் சொல்லாத காதல்தான் உலகில் அதிகம்

அப்துல்மாலிக் said...

//உன் சுவாசத்தை கேட்டுப்பார்;
அது சொல்லும்; உன்மீது நான் கொண்ட காதலை,
/

காதலே சுவாசம்

அப்துல்மாலிக் said...

சொல்லாத காதலும்
சொல்லிய காதலும்
வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கு
அது இன்பமா துன்பமா என்பது அது சொல்லப்பட்ட விதம் சொல்லிய இடம்பொருத்து

S.A. நவாஸுதீன் said...

என்னவனே;
என்னுள் நிறைந்தவனே காலங்கள் கடந்தாலும்
உன்னோடு நான் கொண்ட காதல் அப்படியே

மாறாத காதல். மாறாது காதல்

படம் சூப்பரா இருக்கு ரோஸ்.

S.A. நவாஸுதீன் said...

எனக்குள் மட்டும் ஏன் இந்த தடுமாற்றம்;
சொல்ல வந்த வார்த்தைகளை
சொல்லாமல் தவிக்கிறேன்,

இது வந்தாலே இப்படிதான்

S.A. நவாஸுதீன் said...

காலம் கணிந்தாலும்
கண்மூடி விழிக்கிறேன்,

ஏன் தெறியுமா?

என் காதலை உன்னிடம் சொல்லிய பிறகு நீ மறுத்துவிடுவாயோ!

நினைவுகள் மறத்துப் போகு முன் சொல்லிவிடுவது தான் நலம்

S.A. நவாஸுதீன் said...

உன் சுவாசத்தை கேட்டுப்பார்;
அது சொல்லும்;
உன்மீது நான் கொண்ட காதலை,

உன்னோடு நான் கொண்ட பந்தம்;
மண்ணோடு மழைக்கொண்ட சொந்தம்,

கலக்குங்க ரோஸ். சும்மாவா சக்தி வலைச்சரத்தில உங்களைப் பற்றி சொன்னாங்க?

S.A. நவாஸுதீன் said...

என்னவனே எனக்கு நானே
ஆறுதல் கூறிக் கொண்டேன்

சொல்லிய காதலைவிட
சொல்லாமல் பிரிந்த காதல்கள்
இன்னும் உலகில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இது என்னமோ நூறு சதவிகிதம் உண்மைங்க.

அப்துல்மாலிக் said...

//S.A. நவாஸுதீன் said...
என்னவனே எனக்கு நானே
ஆறுதல் கூறிக் கொண்டேன்

சொல்லிய காதலைவிட
சொல்லாமல் பிரிந்த காதல்கள்
இன்னும் உலகில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இது என்னமோ நூறு சதவிகிதம் உண்மைங்க
//

எங்கேயோ இடிக்குதே..!!!

rose said...

நட்புடன் ஜமால் said...
உன் சுவாசத்தை கேட்டுப்பார்;
அது சொல்லும்; உன்மீது நான் கொண்ட காதலை,
உன்னோடு நான் கொண்ட பந்தம்;
மண்ணோடு மழைக்கொண்ட சொந்தம்,
\\

எதுகை மோனையில் அழகான காதல்
\\
நன்றி அண்ணா

rose said...

அபுஅஃப்ஸர் said...
சொல்லாத காதலும்
சொல்லிய காதலும்
வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கு
அது இன்பமா துன்பமா என்பது அது சொல்லப்பட்ட விதம் சொல்லிய இடம்பொருத்து

\\
உண்மைதான் அபு

rose said...

S.A. நவாஸுதீன் said...
என்னவனே;
என்னுள் நிறைந்தவனே காலங்கள் கடந்தாலும்
உன்னோடு நான் கொண்ட காதல் அப்படியே

மாறாத காதல். மாறாது காதல்

படம் சூப்பரா இருக்கு ரோஸ்.

\\
நன்றி தலைவா

rose said...

அபுஅஃப்ஸர் said...
//S.A. நவாஸுதீன் said...
என்னவனே எனக்கு நானே
ஆறுதல் கூறிக் கொண்டேன்

சொல்லிய காதலைவிட
சொல்லாமல் பிரிந்த காதல்கள்
இன்னும் உலகில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இது என்னமோ நூறு சதவிகிதம் உண்மைங்க
//

எங்கேயோ இடிக்குதே..!!!

\\
ஹா ஹா ஹா

அ.மு.செய்யது said...

எளிமையான இயல்பான காதல் உணர்வுகளை சொல்லும் கவிதை.

அழகு ரோஸ்.

புதியவன் said...

//எனக்குள் மட்டும் ஏன் இந்த தடுமாற்றம்;
சொல்ல வந்த வார்த்தைகளை
சொல்லாமல் தவிக்கிறேன்,//

காதல் வந்தாலே இந்த அழகான தடுமாற்றமும் சேந்தே வந்துவிடுகிறது...

புதியவன் said...

//உன்னோடு நான் கொண்ட பந்தம்;
மண்ணோடு மழைக்கொண்ட சொந்தம்,//

அழகு...மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...

புதியவன் said...

//சொல்லிய காதலைவிட
சொல்லாமல் பிரிந்த காதல்கள்
இன்னும் உலகில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன.//

உண்மை தான் காதலை சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும்...காதலை சொன்னால் எங்கே தவறாக நினைத்து விடுவார்களோ என்ற பயத்தில் சொல்லாமல் வாழும் காதல் ஏராளம்...

எளிமையான வார்த்தைகளில் கவிதை நல்லா இருக்கு ரோஸ்...

rose said...

அ.மு.செய்யது said...
எளிமையான இயல்பான காதல் உணர்வுகளை சொல்லும் கவிதை.

அழகு ரோஸ்.

\\
நன்றி செய்யது

rose said...

புதியவன் said...
//சொல்லிய காதலைவிட
சொல்லாமல் பிரிந்த காதல்கள்
இன்னும் உலகில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன.//

உண்மை தான் காதலை சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும்...காதலை சொன்னால் எங்கே தவறாக நினைத்து விடுவார்களோ என்ற பயத்தில் சொல்லாமல் வாழும் காதல் ஏராளம்...

எளிமையான வார்த்தைகளில் கவிதை நல்லா இருக்கு ரோஸ்...

\\
நன்றி புதியவன்

SUFFIX said...

//சொல்லிய காதலைவிட
சொல்லாமல் பிரிந்த காதல்கள்//

அருமையான வரிகள், Rose.
சொல்லத்தான் நினைக்கிரேன்...சொல்லாமல் தவிக்கிரேன்..(இது ரொம்ப difficult ஆன சிட்சுவேஷனுங்கோ) அம்மனி கலக்கிட்டீங்க‌

rose said...

Shafi Blogs Here said...
//சொல்லிய காதலைவிட
சொல்லாமல் பிரிந்த காதல்கள்//

அருமையான வரிகள், Rose.
சொல்லத்தான் நினைக்கிரேன்...சொல்லாமல் தவிக்கிரேன்..(இது ரொம்ப difficult ஆன சிட்சுவேஷனுங்கோ) அம்மனி கலக்கிட்டீங்க‌

\\
நன்றிங்க அண்ணாச்சி