Friday, May 22, 2009

உன்னை நினைத்து


விழி மூடி உறங்கச் சென்றால்
என் இதயவாசலில்
எனக்குள் உன் எண்ணங்கள் பிறக்கின்றன;
உனைக்கண்டு திகைக்கின்றேன்
எனைக்கண்டு சிலர் நகைக்கின்றனர்;
ஏன்! தெறியுமா நான் பைத்தியக்காரியாம்
ஆம் அவர்களுக்கு என்ன தெறியும்
நான் உன்மீது கொண்டுள்ள காதல்,

சுகமான நினைவுகளோடு
சுமக்கிறேன் உன்னை;
ஏன்! இதயம் துடிக்க மறந்தாலும்
சில மணித்துளி நினைவுகள் நிலைத்திருக்கும்

ஆனால் நான் உன்னை
நேசிப்பதை நிறுத்திவிட்டால்
என் உயிரே இருக்காது
உன்மீது நான் கொண்டுள்ள காதல் உலகமறியாது;
அறிந்தாலும் அதற்கு புரியாது
ஏன் என்றால் அவர்கள் பார்வையில்
நான் பைத்தியக்காரி.

43 comments:

ARAFBENA said...

i am the first.




enaku nall therium.
ungal manam padum padu.

ARAFBENA said...

i am the first.




enaku nall therium.
ungal manam padum padu.

rose said...

ARAFBENA said...
i am the first.




enaku nall therium.
ungal manam padum padu.

\\
hahahaha

ARAFBENA said...

சுகமான நினைவுகளோடு
சுமக்கிறேன் உன்னை;




sumaka ungal manam yena sumaithankia

rose said...

இல்ல அண்ணா இடிதாங்கி

நட்புடன் ஜமால் said...

உனைக்கண்டு திகைக்கின்றேன் எனைக்கண்டு சிலர் நகைக்கின்றனர்\\


எதுகை
மோனை

நட்புடன் ஜமால் said...

ஆனால் நான் உன்னை நேசிப்பதை நிறுத்திவிட்டால்என் உயிரே இருக்காது \\



பார்த்-தேன்
படித்-தேன்
இரசித்-தேன்
காதல்-தேன்
காதலில்-தேன்
காதலாய் - தேன்

நட்புடன் ஜமால் said...

அறிந்தாலும் அதற்கு புரியாது ஏன் என்றால் அவர்கள் பார்வையில் நான் பைத்தியக்காரி.\\


மொத்தமும் அருமை வரிகள் ...

அ.மு.செய்யது said...

//உன்னை நினைத்து //

விக்ரமன் பட விமர்சனமோன்னு நினைச்சேங்க..

அ.மு.செய்யது said...

ஜமால் சொன்னது போல கவிதை முழுவதும் தேன் தான்.

நானும் ரசித்"தேன்".

புதியவன் said...

//ஏன்! இதயம் துடிக்க மறந்தாலும்
சில மணித்துளி நினைவுகள் நிலைத்திருக்கும்//

இந்த வரிகள் ரொம்ப நல்லா இருக்கு...

புதியவன் said...

//உன்மீது நான் கொண்டுள்ள காதல் உலகமறியாது;
அறிந்தாலும் அதற்கு புரியாது
ஏன் என்றால் அவர்கள் பார்வையில்
நான் பைத்தியக்காரி.//

காதலிக்காதவர்கள் காதலிப்பவர்களைப் பார்த்து காலம் காலமாய் இப்படித்தான் சொல்லி வருகிறார்கள்...அவர்கள் காதலில் விழும்வரை...

S.A. நவாஸுதீன் said...

சுகமான நினைவுகளோடு சுமக்கிறேன் உன்னை; ஏன்! இதயம் துடிக்க மறந்தாலும் சில மணித்துளி நினைவுகள் நிலைத்திருக்கும்

யார் அந்த கொடுத்து வைத்தவர், இதயத்தை உங்களிடம்.

S.A. நவாஸுதீன் said...

ஆனால் நான் உன்னை நேசிப்பதை நிறுத்திவிட்டால் என் உயிரே இருக்காது.

ஆழமான காதல்.

S.A. நவாஸுதீன் said...

புதியவன் said...

//உன்மீது நான் கொண்டுள்ள காதல் உலகமறியாது;
அறிந்தாலும் அதற்கு புரியாது
ஏன் என்றால் அவர்கள் பார்வையில்
நான் பைத்தியக்காரி.//

காதலிக்காதவர்கள் காதலிப்பவர்களைப் பார்த்து காலம் காலமாய் இப்படித்தான் சொல்லி வருகிறார்கள்...அவர்கள் காதலில் விழும்வரை...

ரிப்பீடேய்

S.A. நவாஸுதீன் said...

நல்ல கவிதை. நன்கு ரசித்தேன்

அப்துல்மாலிக் said...

//விழி மூடி உறங்கச் சென்றால்என் இதயவாசலில்எனக்குள் உன் எண்ணங்கள் பிறக்கின்றன///

தூங்கும்போதுதாங்க இந்த பாழாப்போன(?) எண்ணமெல்லாம் வந்து தொலைக்கும்.... மனது அமைதியடையும்போது காதலுக்காக ஏங்கும்... ஆரம்ப வரிகள் அற்புதம்

அப்துல்மாலிக் said...

//உனைக்கண்டு திகைக்கின்றேன் எனைக்கண்டு சிலர் நகைக்கின்றனர்;//

நல்ல எதுகை மோனையுடன்

அப்துல்மாலிக் said...

//எனைக்கண்டு சிலர் நகைக்கின்றனர்; ஏன்! தெறியுமா நான் பைத்தியக்காரியாம் ஆம் அவர்களுக்கு என்ன தெறியும்நான் உன்மீது கொண்டுள்ள காதல்//

சொல்லுபவர்கள் தான் பைத்தியக்காரர்கள்.. அவர்களுக்கென்ன தெரியும் காதலின் ஆழம்..

அவர்களும் பைத்தியமாவர்
காதல் வந்தவுடன்

அப்துல்மாலிக் said...

//இதயம் துடிக்க மறந்தாலும் சில மணித்துளி நினைவுகள் நிலைத்திருக்கும்
ஆனால் நான் உன்னை நேசிப்பதை நிறுத்திவிட்டால்என் உயிரே இருக்காது //

மிகவும் ரசித்த வரிகள்

உயிரைவிட நேசிப்பை சொன்னவிதம் அருமை

உயிரை விட வேண்டாம் காதலை வாழவைக்கவாது...


ரசித்தேன் மொத்த கவிதையையும்

வாழ்த்துக்கள் ரோஸ்

நான் அழைத்த தொடர்பதிவு எப்போ வெளியீடு

Revathyrkrishnan said...

ம்ம்ம்:))

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

நான் அழைத்த தொடர்பதிவு எப்போ வெளியீடு

கொஞ்சம் வெயிட் பண்ணு மாப்ள. கோனார் நோட்ஸ் காணோமாம். கிடைத்ததும் விரைவில். இல்ல ரோஸ்.

rose said...

நட்புடன் ஜமால் said...
அறிந்தாலும் அதற்கு புரியாது ஏன் என்றால் அவர்கள் பார்வையில் நான் பைத்தியக்காரி.\\


மொத்தமும் அருமை வரிகள் ...
\\
நன்றி அண்ணா

rose said...

அ.மு.செய்யது said...
//உன்னை நினைத்து //

விக்ரமன் பட விமர்சனமோன்னு நினைச்சேங்க..

\\
படம் படம்னு இருக்காதீங்க கொஞ்சம் சீரியலும் பாருங்க‌

rose said...

அ.மு.செய்யது said...
ஜமால் சொன்னது போல கவிதை முழுவதும் தேன் தான்.

நானும் ரசித்"தேன்".

\\
என்ன வச்சு காமெடி பண்ணலையே?

rose said...

புதியவன் said...
//உன்மீது நான் கொண்டுள்ள காதல் உலகமறியாது;
அறிந்தாலும் அதற்கு புரியாது
ஏன் என்றால் அவர்கள் பார்வையில்
நான் பைத்தியக்காரி.//

காதலிக்காதவர்கள் காதலிப்பவர்களைப் பார்த்து காலம் காலமாய் இப்படித்தான் சொல்லி வருகிறார்கள்...அவர்கள் காதலில் விழும்வரை...

\\
நீங்கள் சொல்லிய வரிகள் உண்மையான வரிகள்

gayathri said...

விழி மூடி உறங்கச் சென்றால்
என் இதயவாசலில்
எனக்குள் உன் எண்ணங்கள் பிறக்கின்றன;

nalla irukuda

வீழி முடி யோசிக்கையில் விழு முன் சித்திரமாய் நிற்கீறாய்.
விழி திறக்கையில் நித்திறை போல் காற்றில் மறையும் மாயம் என்ன?

SUMMA UNGA KAVITHAI PADICHATHUKU APPARAM THONUCHI

rose said...

S.A. நவாஸுதீன் said...
நல்ல கவிதை. நன்கு ரசித்தேன்
\\
நன்றி தலைவா

rose said...

அபுஅஃப்ஸர் said...
//விழி மூடி உறங்கச் சென்றால்என் இதயவாசலில்எனக்குள் உன் எண்ணங்கள் பிறக்கின்றன///

தூங்கும்போதுதாங்க இந்த பாழாப்போன(?) எண்ணமெல்லாம் வந்து தொலைக்கும்.... மனது அமைதியடையும்போது காதலுக்காக ஏங்கும்...
\\
என்ன அபு மலரும் நினைவுகளா?

rose said...

அபுஅஃப்ஸர் said...
//எனைக்கண்டு சிலர் நகைக்கின்றனர்; ஏன்! தெறியுமா நான் பைத்தியக்காரியாம் ஆம் அவர்களுக்கு என்ன தெறியும்நான் உன்மீது கொண்டுள்ள காதல்//

சொல்லுபவர்கள் தான் பைத்தியக்காரர்கள்.. அவர்களுக்கென்ன தெரியும் காதலின் ஆழம்..

அவர்களும் பைத்தியமாவர்
காதல் வந்தவுடன்

\\
எங்கையோ இடிக்குதே

rose said...

reena said...
ம்ம்ம்:))

\\
))))))));

rose said...

அபுஅஃப்ஸர் said...
//

நான் அழைத்த தொடர்பதிவு எப்போ வெளியீடு
\\

இதோ வந்துட்டேன்

rose said...

S.A. நவாஸுதீன் said...
அபுஅஃப்ஸர் said...

நான் அழைத்த தொடர்பதிவு எப்போ வெளியீடு

கொஞ்சம் வெயிட் பண்ணு மாப்ள. கோனார் நோட்ஸ் காணோமாம். கிடைத்ததும் விரைவில். இல்ல ரோஸ்.

\\
என்ன குரு உங்க சிஸ்யை பார்த்து இப்படி சொல்லிட்டீங்களே....

rose said...

gayathri said...
\\

வீழி முடி யோசிக்கையில் விழு முன் சித்திரமாய் நிற்கீறாய்.
விழி திறக்கையில் நித்திறை போல் காற்றில் மறையும் மாயம் என்ன?

\\

ம்ம்ம்ம்ம் அனுபவம்

லதானந்த் said...

ரோஸ்! டைம் கெடைக்கிறப்போ
www.lathananthpakkam.blogspot.com
படிச்சுப்பாருங்க.

rose said...

லதானந்த் said...
ரோஸ்! டைம் கெடைக்கிறப்போ
www.lathananthpakkam.blogspot.com
படிச்சுப்பாருங்க.

\\
தங்கள் முதல் வருகைக்கு நன்றி.படிக்கிறேன்

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
என்ன குரு உங்க சிஸ்யை பார்த்து இப்படி சொல்லிட்டீங்களே....

இந்த பதிவு போட்ட பிறகு ஆளக் காணோமேன்னு போட்டேன். வந்துட்டீங்களா?. சீக்கிரம் தொடர் பதிவையும் போடுங்க.

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
என்ன குரு உங்க சிஸ்யை பார்த்து இப்படி சொல்லிட்டீங்களே....

இந்த பதிவு போட்ட பிறகு ஆளக் காணோமேன்னு போட்டேன். வந்துட்டீங்களா?. சீக்கிரம் தொடர் பதிவையும் போடுங்க.

\\
என்ன ஒரு ஆர்வம்

sakthi said...

உன்மீது நான் கொண்டுள்ள காதல் உலகமறியாது; அறிந்தாலும் அதற்கு புரியாது ஏன் என்றால் அவர்கள் பார்வையில் நான் பைத்தியக்காரி.

ரோஸ் ரசித்தேன் மா

கவிக்கிழவன் said...

என் இதயவாசலில்
எனக்குள் உன் எண்ணங்கள் பிறக்கின்றன

Venkatesh Kumaravel said...

சுவை! நயமன முடிவு!

Suresh said...

தோழி உங்களை தொடர் பதிவுக்கு கேள்வி பதில் சங்கிலி தொடருக்கு அழைத்து இருக்கேன்

மேவி... said...

"அ.மு.செய்யது said...
ஜமால் சொன்னது போல கவிதை முழுவதும் தேன் தான்.

நானும் ரசித்"தேன்"."

periya repeat....