Wednesday, March 25, 2009

ஹைக்கூ










காகிதத்தில் செய்த ஆயுதத்தால் என்னை கொல்ல பார்க்கிறான் என் காதலன் கையில் அவனின் கல்யாண பத்திரிக்கை.












காதலில் பலமுறை தோற்ப்பது பெறிய விசயமல்ல ஒருமுறை ஜெயித்த பிறகுதான் தெரியும் தோல்வியே எவ்வள்வு பரவாயில்லை என்று.






மலர்ந்த பூவில் வண்டு இல்லை
பரந்த கடலில் அலை இல்லை
திறந்த வானில் கதவு இல்லை
சிறந்த நட்பில் பிரிவு இல்லை.


காதல்


காதலித்து பார் உன் கையெழுத்து அழகாகும்
கவிப்பேரரசு வைரமுத்து.

காத‌லிப்ப‌தை விட்டு பார் உன் த‌லையெழுத்து அழ‌காகும்
க‌ண்ண‌தாச‌ன்.


அழகும் கலரும் கண்களை கவரும் புன்னகை மட்டுமே இதயத்தை கவரும்.

so smile every time.

70 comments:

S.A. நவாஸுதீன் said...

me the first

S.A. நவாஸுதீன் said...

காதலித்து பார் உன் கையெழுத்து அழகாகும்
கவிப்பேரரசு வைரமுத்து.

காத‌லிப்ப‌தை விட்டு பார் உன் த‌லையெழுத்து அழ‌காகும்
க‌ண்ண‌தாச‌ன்.

கவிதைக்கு பொய் அழகு

S.A. நவாஸுதீன் said...

காகிதத்தில் செய்த ஆயுதத்தால் என்னை கொல்ல பார்க்கிறான் என் காதலன் கையில் அவனின் கல்யாண பத்திரிக்கை.

வலியின் உச்சகட்டம்

S.A. நவாஸுதீன் said...

காதலில் பலமுறை தோற்ப்பது பெறிய விசயமல்ல ஒருமுறை ஜெயித்த பிறகுதான் தெரியும் தோல்வியே எவ்வள்வு பரவாயில்லை என்று.


நாலு அஞ்சு பேர காதலிக்க வேண்டி வருமோ

S.A. நவாஸுதீன் said...

மலர்ந்த பூவில் வண்டு இல்லை
பரந்த கடலில் அலை இல்லை
திறந்த வானில் கதவு இல்லை
சிறந்த நட்பில் பிரிவு இல்லை.

ரசித்தேன்

நட்புடன் ஜமால் said...

காகிதத்தில் செய்த ஆயுதத்தால் என்னை கொல்ல பார்க்கிறான் என் காதலன் கையில் அவனின் கல்யாண பத்திரிக்கை\\

மிக அருமை.

நட்புடன் ஜமால் said...

\\காதலில் பலமுறை தோற்ப்பது பெறிய விசயமல்ல ஒருமுறை ஜெயித்த பிறகுதான் தெரியும் தோல்வியே எவ்வள்வு பரவாயில்லை என்று.
\\

இன்னாமா கண்ணு சவுக்கியமா!

S.A. நவாஸுதீன் said...

அழகும் கலரும் கண்களை கவரும் புன்னகை மட்டுமே இதயத்தை கவரும்.

அதைவிட சிறப்பு மழலையின் சிரிப்பு என்பதை உணர்த்தும் அருமையான போட்டோ

இராகவன் நைஜிரியா said...

//காகிதத்தில் செய்த ஆயுதத்தால் என்னை கொல்ல பார்க்கிறான் என் காதலன் கையில் அவனின் கல்யாண பத்திரிக்கை. //

வெரிகுட்.. நல்ல கம்பேரிசன்..
அருமையான ஹைக்கூ

cute baby said...

காகிதத்தில் செய்த ஆயுதத்தால் என்னை கொல்ல பார்க்கிறான் என் காதலன் கையில் அவனின் கல்யாண பத்திரிக்கை.//
ச்ச... கலக்கல் வரிகள்

cute baby said...

காதலில் பலமுறை தோற்ப்பது பெறிய விசயமல்ல ஒருமுறை ஜெயித்த பிறகுதான் தெரியும் தோல்வியே எவ்வள்வு பரவாயில்லை என்று.//
ஏங்க தெரியா தனமாக ஜெய்த்துடோமேனு ரொம்ப ஃபீல் பன்னுறீங்க போல‌

cute baby said...

அழகும் கலரும் கண்களை கவரும் புன்னகை மட்டுமே இதயத்தை கவரும்.
//
ஆமாங்க‌

அப்துல்மாலிக் said...

//காகிதத்தில் செய்த ஆயுதத்தால் என்னை கொல்ல பார்க்கிறான் என் காதலன் கையில் அவனின் கல்யாண பத்திரிக்கை.
//

கொன்னுட்டீங்க போங்க, அட உங்க வரிகளை சொன்னேன்

அப்துல்மாலிக் said...

//காதலில் பலமுறை தோற்ப்பது பெறிய விசயமல்ல ஒருமுறை ஜெயித்த பிறகுதான் தெரியும் தோல்வியே எவ்வள்வு பரவாயில்லை என்று.//

அடடா... இப்படிவேறு இருக்கா.. அதனாலேதாங்க நா காதல் கத்தரிக்கானு எல்லாத்தையும் ஒதுக்கிட்டேன்..

ஜெயிச்சா அவ்வளவு அவஸ்தயா? எப்படிங்க இதை தெரிஞ்சிக்கிறது

அப்துல்மாலிக் said...

//மலர்ந்த பூவில் வண்டு இல்லை
பரந்த கடலில் அலை இல்லை
திறந்த வானில் கதவு இல்லை
சிறந்த நட்பில் பிரிவு இல்லை.
//

நட்பின் இலக்கணம்

நாலே வரியில்
நச்சினு
நட்பை பற்றி
நல்லா சொன்னீங்க‌

அப்துல்மாலிக் said...

//காதலித்து பார் உன் கையெழுத்து அழகாகும்
கவிப்பேரரசு வைரமுத்து.

காத‌லிப்ப‌தை விட்டு பார் உன் த‌லையெழுத்து அழ‌காகும்
க‌ண்ண‌தாசன்///

காதலைப்பற்றி முரன்பட்ட கருத்துக்கள்

அப்துல்மாலிக் said...

//அழகும் கலரும் கண்களை கவரும் புன்னகை மட்டுமே இதயத்தை கவரும்.so smile every time.
///

புன்னகை மட்டுமே, சிரிப்பு இல்லியிலே அப்புறம் சென்னை10 நு அடிக்கடி காதுலே விழுது...

அப்துல்மாலிக் said...

//நட்புடன் ஜமால் said...
\\காதலில் பலமுறை தோற்ப்பது பெறிய விசயமல்ல ஒருமுறை ஜெயித்த பிறகுதான் தெரியும் தோல்வியே எவ்வள்வு பரவாயில்லை என்று.
\\

இன்னாமா கண்ணு சவுக்கியமா!
///

ஒரு கூட்டமாதான் கிளம்பிருக்கீங்க காதலில் ஜெயித்தவங்க இல்லியா

அப்துல்மாலிக் said...

//cute baby said...
காகிதத்தில் செய்த ஆயுதத்தால் என்னை கொல்ல பார்க்கிறான் என் காதலன் கையில் அவனின் கல்யாண பத்திரிக்கை.//
ச்ச... கலக்கல் வரிகள்
//

நீங்களும் இப்படித்தான் சொன்னீங்களா

அப்துல்மாலிக் said...

//cute baby said...
காதலில் பலமுறை தோற்ப்பது பெறிய விசயமல்ல ஒருமுறை ஜெயித்த பிறகுதான் தெரியும் தோல்வியே எவ்வள்வு பரவாயில்லை என்று.//
ஏங்க தெரியா தனமாக ஜெய்த்துடோமேனு ரொம்ப ஃபீல் பன்னுறீங்க போல‌
///

உங்களுக்கு சந்தோஷமா இருக்குமே, காதல்லே தோற்றதனாலே ஹி ஹி ஹி

rose said...

Syed Ahamed Navasudeen said...
me the first

வாங்க தலைவா

rose said...

Syed Ahamed Navasudeen said...
காதலில் பலமுறை தோற்ப்பது பெறிய விசயமல்ல ஒருமுறை ஜெயித்த பிறகுதான் தெரியும் தோல்வியே எவ்வள்வு பரவாயில்லை என்று.


நாலு அஞ்சு பேர காதலிக்க வேண்டி வருமோ

தலைவா முதல்ல ஒரு ஆல காதலித்து பாருங்க‌

rose said...

நட்புடன் ஜமால் said...
\\காதலில் பலமுறை தோற்ப்பது பெறிய விசயமல்ல ஒருமுறை ஜெயித்த பிறகுதான் தெரியும் தோல்வியே எவ்வள்வு பரவாயில்லை என்று.
\\

இன்னாமா கண்ணு சவுக்கியமா!

சவுக்கியம் அண்ணாச்சி

rose said...

Syed Ahamed Navasudeen said...
அழகும் கலரும் கண்களை கவரும் புன்னகை மட்டுமே இதயத்தை கவரும்.

அதைவிட சிறப்பு மழலையின் சிரிப்பு என்பதை உணர்த்தும் அருமையான போட்டோ

நன்றி தலைவா எல்லாம் உங்களமாறி சீனியர்கிட்ட கத்துக்கிட்டதுதான்

rose said...

இராகவன் நைஜிரியா said...
//காகிதத்தில் செய்த ஆயுதத்தால் என்னை கொல்ல பார்க்கிறான் என் காதலன் கையில் அவனின் கல்யாண பத்திரிக்கை. //

வெரிகுட்.. நல்ல கம்பேரிசன்..
அருமையான ஹைக்கூ

thank u thank u

rose said...

cute baby said...
காதலில் பலமுறை தோற்ப்பது பெறிய விசயமல்ல ஒருமுறை ஜெயித்த பிறகுதான் தெரியும் தோல்வியே எவ்வள்வு பரவாயில்லை என்று.//
ஏங்க தெரியா தனமாக ஜெய்த்துடோமேனு ரொம்ப ஃபீல் பன்னுறீங்க போல‌

வாங்க க்யூட் பேபி ஹி ஹி அத ஜமால்கிட்டதான் கேட்கனும்

rose said...

அபுஅஃப்ஸர் said...
//காதலில் பலமுறை தோற்ப்பது பெறிய விசயமல்ல ஒருமுறை ஜெயித்த பிறகுதான் தெரியும் தோல்வியே எவ்வள்வு பரவாயில்லை என்று.//

அடடா... இப்படிவேறு இருக்கா.. அதனாலேதாங்க நா காதல் கத்தரிக்கானு எல்லாத்தையும் ஒதுக்கிட்டேன்..

ஜெயிச்சா அவ்வளவு அவஸ்தயா? எப்படிங்க இதை தெரிஞ்சிக்கிறது

அண்ணாச்சிகிட்ட கேளுங்க அபு

rose said...

அபுஅஃப்ஸர் said...
//அழகும் கலரும் கண்களை கவரும் புன்னகை மட்டுமே இதயத்தை கவரும்.so smile every time.
///

புன்னகை மட்டுமே, சிரிப்பு இல்லியிலே அப்புறம் சென்னை10 நு அடிக்கடி காதுலே விழுது...

great
நீங்க‌தான் ப‌ழ‌ச‌ ம‌ற‌க்க‌ மாட்டிங்க‌லே

rose said...

அபுஅஃப்ஸர் said...
//நட்புடன் ஜமால் said...
\\காதலில் பலமுறை தோற்ப்பது பெறிய விசயமல்ல ஒருமுறை ஜெயித்த பிறகுதான் தெரியும் தோல்வியே எவ்வள்வு பரவாயில்லை என்று.
\\

இன்னாமா கண்ணு சவுக்கியமா!
///

ஒரு கூட்டமாதான் கிளம்பிருக்கீங்க காதலில் ஜெயித்தவங்க இல்லியா

எங்கயோ புகையுறமாரி தெறியுது

அப்துல்மாலிக் said...

//rose said...
அபுஅஃப்ஸர் said...
//காதலில் பலமுறை தோற்ப்பது பெறிய விசயமல்ல ஒருமுறை ஜெயித்த பிறகுதான் தெரியும் தோல்வியே எவ்வள்வு பரவாயில்லை என்று.//

அடடா... இப்படிவேறு இருக்கா.. அதனாலேதாங்க நா காதல் கத்தரிக்கானு எல்லாத்தையும் ஒதுக்கிட்டேன்..

ஜெயிச்சா அவ்வளவு அவஸ்தயா? எப்படிங்க இதை தெரிஞ்சிக்கிறது

அண்ணாச்சிகிட்ட கேளுங்க அபு
//

வாங்க அண்ணாச்சி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க தல‌

அப்துல்மாலிக் said...

//rose said...
அபுஅஃப்ஸர் said...
//நட்புடன் ஜமால் said...
\\காதலில் பலமுறை தோற்ப்பது பெறிய விசயமல்ல ஒருமுறை ஜெயித்த பிறகுதான் தெரியும் தோல்வியே எவ்வள்வு பரவாயில்லை என்று.
\\

இன்னாமா கண்ணு சவுக்கியமா!
///

ஒரு கூட்டமாதான் கிளம்பிருக்கீங்க காதலில் ஜெயித்தவங்க இல்லியா

எங்கயோ புகையுறமாரி தெறியுது
//

யாரங்கே உடனே ஃபயர் ஸ்டேஷனுக்கு போன் பண்ணுங்க‌

அப்துல்மாலிக் said...

//Syed Ahamed Navasudeen said...
me the first
/

யப்பா ஜமாலுக்கே டா டா காட்ட ஒரு ஆளு

ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நட்புடன் ஜமால் said...

என்னைய வச்சி காமெடி கீமடி ...

நட்புடன் ஜமால் said...

\\
அண்ணாச்சிகிட்ட கேளுங்க அபு\\

என்னாச்சி...

அப்துல்மாலிக் said...

//நட்புடன் ஜமால் said...
என்னைய வச்சி காமெடி கீமடி ...
//

அது என்னமோ தெரியலிங்கோ காதல் நு பேச்சுவந்தாலே உடனே ஜமாலிடம் கேட்டு தெரிஞ்சிக்கவும் எப்படினு ரிப்ளைவருது

இதன் அர்த்தம், மாயம் என்னானு கேப்பேன் எப்படி கேப்பேன் ஹூம்

அப்துல்மாலிக் said...

//நட்புடன் ஜமால் said...
\\
அண்ணாச்சிகிட்ட கேளுங்க அபு\\

என்னாச்சி...
//

அதானே என்னாச்சி என்னாச்சி மக்கா உங்களுக்கு

gayathri said...

நட்புடன் ஜமால் said...
என்னைய வச்சி காமெடி கீமடி ...

yarun inga ennga annava vachicomedy panrathu

gayathri said...

காதலில் பலமுறை தோற்ப்பது பெறிய விசயமல்ல ஒருமுறை ஜெயித்த பிறகுதான் தெரியும் தோல்வியே எவ்வள்வு பரவாயில்லை என்று.

super pa

அப்துல்மாலிக் said...

//gayathri said...
நட்புடன் ஜமால் said...
என்னைய வச்சி காமெடி கீமடி ...

yarun inga ennga annava vachicomedy panrathu
/

ஆஹா அண்ணன் தங்கச்சி பாசத்துக்கு முன்னாடி.. ஹூம்

ஒரு குரூப் கூட்டிவெச்சிக்கிட்டுதான் உலா வர்ரார் காதல் மன்னன் ஜமால்

நட்புடன் ஜமால் said...

\\ஆஹா அண்ணன் தங்கச்சி பாசத்துக்கு முன்னாடி.. ஹூம்

ஒரு குரூப் கூட்டிவெச்சிக்கிட்டுதான் உலா வர்ரார் காதல் மன்னன் ஜமால்\\

என்னடா தும்பி ...

rose said...

அபுஅஃப்ஸர் said...
//rose said...
அபுஅஃப்ஸர் said...
//நட்புடன் ஜமால் said...
\\காதலில் பலமுறை தோற்ப்பது பெறிய விசயமல்ல ஒருமுறை ஜெயித்த பிறகுதான் தெரியும் தோல்வியே எவ்வள்வு பரவாயில்லை என்று.
\\

இன்னாமா கண்ணு சவுக்கியமா!
///

ஒரு கூட்டமாதான் கிளம்பிருக்கீங்க காதலில் ஜெயித்தவங்க இல்லியா

எங்கயோ புகையுறமாரி தெறியுது
//

யாரங்கே உடனே ஃபயர் ஸ்டேஷனுக்கு போன் பண்ணுங்க‌

ஏன் நீங்க பன்ன மாட்டிங்கலாக்கும்

நட்புடன் ஜமால் said...

\\ஏன் நீங்க பன்ன மாட்டிங்கலாக்கும்\\

பன்னா மாட்டிக்குவாரு

rose said...

அபுஅஃப்ஸர் said...
//நட்புடன் ஜமால் said...
\\
அண்ணாச்சிகிட்ட கேளுங்க அபு\\

என்னாச்சி...
//

அதானே என்னாச்சி என்னாச்சி மக்கா உங்களுக்கு

cool cool

rose said...

gayathri said...
நட்புடன் ஜமால் said...
என்னைய வச்சி காமெடி கீமடி ...

yarun inga ennga annava vachicomedy panrathu

வாங்க காயத்ரி உங்க அண்ணா ரொம்பபபபபபபபபபப நல்லவரு

rose said...

நட்புடன் ஜமால் said...
\\ஏன் நீங்க பன்ன மாட்டிங்கலாக்கும்\\

பன்னா மாட்டிக்குவாரு

ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

\\வாங்க காயத்ரி உங்க அண்ணா ரொம்பபபபபபபபபபப நல்லவரு\\

எதுனா டவுட்டா

rose said...

நட்புடன் ஜமால் said...
\\வாங்க காயத்ரி உங்க அண்ணா ரொம்பபபபபபபபபபப நல்லவரு\\

எதுனா டவுட்டா

அண்ணாச்சிக்கு கோவம் வரலயா

நட்புடன் ஜமால் said...

கோவம்


எந்த மொழி ...

புதியவன் said...

//காகிதத்தில் செய்த ஆயுதத்தால்
என்னை கொல்ல பார்க்கிறான்
என் காதலன்
கையில் அவனின்
கல்யாண பத்திரிக்கை.//

இந்த ஹைக்கூ அருமை...தொடர்ந்து எழுதுங்க ரோஸ்...வாழ்த்துக்கள்...

rose said...

நட்புடன் ஜமால் said...
கோவம்


எந்த மொழி ...

2 much

rose said...

புதியவன் said...
//காகிதத்தில் செய்த ஆயுதத்தால்
என்னை கொல்ல பார்க்கிறான்
என் காதலன்
கையில் அவனின்
கல்யாண பத்திரிக்கை.//

இந்த ஹைக்கூ அருமை...தொடர்ந்து எழுதுங்க ரோஸ்...வாழ்த்துக்கள்...

நன்றி

நட்புடன் ஜமால் said...

\\2 much\\

அப்படி ஒரு மொழியா

rose said...

நட்புடன் ஜமால் said...
\\2 much\\

அப்படி ஒரு மொழியா

வேணாம் அழுதுருவேண்

நட்புடன் ஜமால் said...

\\
வேணாம் அழுதுருவேண்\\

வேணாமா

இங்க இன்னா குடுக்குறாங்க

அரிசியும் மண்ணென்னையுமா

நட்புடன் ஜமால் said...

அதுக்கு ஏன் அழனும்.

அப்துல்மாலிக் said...

//rose said...
நட்புடன் ஜமால் said...
\\2 much\\

அப்படி ஒரு மொழியா

வேணாம் அழுதுருவேண்
//

பரவாயில்லை நான் லாலிபாப் வாங்கிதாரேன்

rose said...

நட்புடன் ஜமால் said...
\\
வேணாம் அழுதுருவேண்\\

வேணாமா

இங்க இன்னா குடுக்குறாங்க

அரிசியும் மண்ணென்னையுமா

பலக்கத்தோசத்துல சொல்றிங்கலா

நட்புடன் ஜமால் said...

\\பலக்கத்தோசத்துல சொல்றிங்கலா\\

அது இன்னா தோசம்

தோசைதான் தெரியும்

rose said...

அபுஅஃப்ஸர் said...
//rose said...
நட்புடன் ஜமால் said...
\\2 much\\

அப்படி ஒரு மொழியா

வேணாம் அழுதுருவேண்
//

பரவாயில்லை நான் லாலிபாப் வாங்கிதாரேன்

கூட்டமாதான் கிலம்பியிருக்கிங்க‌

நட்புடன் ஜமால் said...

\\கூட்டமாதான் கிலம்பியிருக்கிங்க‌\\

எப்பவுமே இருக்கோம்

அப்புறம் இன்னா கிலம்பி குலம்பி

rose said...

நட்புடன் ஜமால் said...
\\கூட்டமாதான் கிலம்பியிருக்கிங்க‌\\

எப்பவுமே இருக்கோம்

அப்புறம் இன்னா கிலம்பி குலம்பி

ஒரு மார்க்கமாதான் இருக்கிங்க‌

நட்புடன் ஜமால் said...

\\
ஒரு மார்க்கமாதான் இருக்கிங்க‌\\

ஒரே மார்க்கம் தான்.

rose said...

நட்புடன் ஜமால் said...
\\
ஒரு மார்க்கமாதான் இருக்கிங்க‌\\

ஒரே மார்க்கம் தான்.


நான் இல்லேனு சொல்லவில்லையே

நட்புடன் ஜமால் said...

\\நான் இல்லேனு சொல்லவில்லையே\\

நீங்க சொன்னதா நான் சொல்லலையே!

rose said...

நட்புடன் ஜமால் said...
\\நான் இல்லேனு சொல்லவில்லையே\\

நீங்க சொன்னதா நான் சொல்லலையே

நீங்க டிக்கட்ட புக் பன்னி ஊருக்குபோயி மகள பார்த்துட்டு வாங்க‌

நட்புடன் ஜமால் said...

\\நீங்க டிக்கட்ட புக் பன்னி ஊருக்குபோயி மகள பார்த்துட்டு வாங்க‌\\

அது ரெடி ஏப்ரல் 16 சென்னை

17 அதிரை

வாங்க பழகலாம்.

rose said...

நட்புடன் ஜமால் said...
\\நீங்க டிக்கட்ட புக் பன்னி ஊருக்குபோயி மகள பார்த்துட்டு வாங்க‌\\

அது ரெடி ஏப்ரல் 16 சென்னை

17 அதிரை

வாங்க பழகலாம்.

இதோ உங்க வீட்டுக்குதான் போரேன்.அங்க வாங்க பழகலாம்.

நட்புடன் ஜமால் said...

\\இதோ உங்க வீட்டுக்குதான் போரேன்.அங்க வாங்க பழகலாம்.\\

நானும் அங்க தான் சொன்னேன்

அப்துல்மாலிக் said...

//நட்புடன் ஜமால் said...
\\இதோ உங்க வீட்டுக்குதான் போரேன்.அங்க வாங்க பழகலாம்.\\

நானும் அங்க தான் சொன்னேன்
//

இன்னா நடக்குதுப்பா இங்கே

rose said...

அபுஅஃப்ஸர் said...
//நட்புடன் ஜமால் said...
\\இதோ உங்க வீட்டுக்குதான் போரேன்.அங்க வாங்க பழகலாம்.\\

நானும் அங்க தான் சொன்னேன்
//

இன்னா நடக்குதுப்பா இங்கே

வாங்க அபு ஊருக்கு போயிட்டிங்களா ஆளயே காணோம்