Sunday, March 8, 2009

நிலாப்பெண்


அழகான காவியம்; சித்திரமாய் தோன்றியவள்
சந்திரனாய் வாழ்பவள்
உனக்காகவே பிறந்து வாழ்கிறாள்;ஆம்
சுகமாய் உன்னை சுமக்கிறாள்
கறுவறையில் நீ கொடுக்கும் சுமைக்கூட‌
சுகம்தான் அவளுக்கு;
பொறுமையில் அமைதியான நிலா அவள்
உனக்காவே சுமைகளை தாங்கி கொண்டு
சுகங்களை தருகிறாள்;
குழந்தையாக உன்னை மகிழ்விப்பவள்
மனைவியாக உன்னை தாங்குகிறவள்
அன்னையாக‌ உன்னை சும‌ப்ப‌வ‌ள்
மொத்த‌தில்;அவ‌ள் உன‌க்காக‌வே
வெளிச்ச‌ம் த‌ரும் நிலாப்பெண்

9 comments:

நட்புடன் ஜமால் said...

\\குழந்தையாக உன்னை மகிழ்விப்பவள்
மனைவியாக உன்னை தாங்குகிறவள்
அன்னையாக‌ உன்னை சும‌ப்ப‌வ‌ள்
மொத்த‌தில்;அவ‌ள் உன‌க்காக‌வே
வெளிச்ச‌ம் த‌ரும் நிலாப்பெண் \\

அழகு ...

மகளீர் தின வாழ்த்துகள்

cute baby said...

அவ‌ள் உன‌க்காக‌வே
வெளிச்ச‌ம் த‌ரும் நிலாப்பெண்//
aam

அப்துல்மாலிக் said...

அருமையான வரிகள்

//கறுவறையில் நீ கொடுக்கும் சுமைக்கூட‌
சுகம்தான் அவளுக்கு;
//

ரசித்த வரிகள்

அனைவருக்கும் என் இனிய மகளிர்தின நல்வாழ்த்துக்கள்

rose said...

நட்புடன் ஜமால் said...
\\குழந்தையாக உன்னை மகிழ்விப்பவள்
மனைவியாக உன்னை தாங்குகிறவள்
அன்னையாக‌ உன்னை சும‌ப்ப‌வ‌ள்
மொத்த‌தில்;அவ‌ள் உன‌க்காக‌வே
வெளிச்ச‌ம் த‌ரும் நிலாப்பெண் \\

அழகு ...

மகளீர் தின வாழ்த்துகள்

தங்கள் வாழ்த்துக்கு நன்றி

rose said...

அபுஅஃப்ஸர் said...
அருமையான வரிகள்

//கறுவறையில் நீ கொடுக்கும் சுமைக்கூட‌
சுகம்தான் அவளுக்கு;
//

ரசித்த வரிகள்

அனைவருக்கும் என் இனிய மகளிர்தின நல்வாழ்த்துக்கள்

தங்கள் வாழ்த்துக்கு நன்றி

S.A. நவாஸுதீன் said...

அனைவருக்கும் என் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

rose said...

Syed Ahamed Navasudeen said...
அனைவருக்கும் என் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

தங்கள் வாழ்த்துக்கு நன்றி

புதியவன் said...

//சுகமாய் உன்னை சுமக்கிறாள்
கறுவறையில் நீ கொடுக்கும் சுமைக்கூட‌
சுகம்தான் அவளுக்கு;//

நெகிழ்வான வரிகள்...தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்

rose said...

புதியவன் said...
//சுகமாய் உன்னை சுமக்கிறாள்
கறுவறையில் நீ கொடுக்கும் சுமைக்கூட‌
சுகம்தான் அவளுக்கு;//

நெகிழ்வான வரிகள்...தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்

நன்றி புதியவன்